Just In
- 6 min ago வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- 20 min ago தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- 21 min ago தூக்கு தூக்கு.. ரூ.12,502 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. BYBASS சார்ஜிங்.. 5,000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 33 min ago இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
Don't Miss
- News தாய் மடிக்கே திரும்பியதை போல ஃபீல் ஆகுது.. பாஜகவில் இணைந்த சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி நெகிழ்ச்சி
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Movies யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மின்சார கட்டணம் குறையும்: வருகிறது ப்ரீபெய்ட் மீட்டர்: முழுத் தவகவல்கள் இதோ.!
வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் உத்திர பிரதேச மாநிலத்தில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவ அம்மாநில எரிசக்தி அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.இது குறித்த முழுத் தவகவல்களையும் விரிவாக பார்ப்போம்.
ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்கள்
அதன்படி அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், மக்கள் பிரிதிநிதிகளின் வீடுகளில் இருநது இந்த ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்கள் நிறுவப்படும் பணி துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்களுக்கு மலிவான விலையில் மின்சாரம் கிடைக்க வேண்டும்என்ற நோக்கத்துடன் இத்திட்டம் துவங்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.
மக்கள் பிரதிநிதிகள்
மேலும் இதுகுறித்து எரிசக்தி அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்தது, என்னவென்றால், மின்சார மசோதாவை தாக்கல் செய்தபோது, தற்போது வசூளிக்கப்படும் மின்சார கட்டணம் சரியானது அல்ல என அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் பதிவு செய்திருப்பதாக குறிப்பிட்டார்.
இந்தியா: விரைவில் புதிய பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை?
எனவே இதை மனதில் கொண்டு மக்களின் அரசு வீடுகளில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை முதலில் நிறுவ ஏற்பாடுகள்செய்யப்பட்டு வருகின்றன என ஸ்ரீகாந்த் சர்மா அவர்கள் தெரிவித்தார்.
ரசீது வரிசையின் படி நிறுவப்படும்
இதன் முதற்கட்டமாக ஒரு லட்சம் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டருக்கான ஆர்டர்கள் வைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்ட அவர், இந்த மீட்டர்கள் ரசீது வரிசையின் படி நிறுவப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பின்பு இது தவிர இதுபோன்ற புகழ்பெற்ற நபர்கள் அனைவருக்கும் இந்த ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை பெறுமாறு முறையீடு செய்யப்படும் என்று எரிசக்தி அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
பில்கேட்ஸ் பிறந்தநாளில் அவரது மனைவி பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படம்!
13 ஆயிரம் கோடி
குறிப்பாக உத்தரபிரதேசத்தில்,அரசு துறைகள் மற்றும் உத்தியோகபூர்வ வீடுகளில் இருந்து சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை நிலுவையில் உள்ளது என்றும், அதன் மீட்புக்காக மாநில அரசு தவணை முறையில் கட்டணத்தை செலுத்தி விருப்ப வகை வழி வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470