Just In
- 8 min ago
அப்படி போடு! புதுச்சேரி, ஈரோடு, தர்மபுரியில் அறிமுகமான Jio 5G.. வெறும் ரூ.61-க்கு ரீசார்ஜ் செஞ்சா போதும்!
- 1 hr ago
Washing Machine இருக்கிறதா? அப்போ இந்த 7 தவறுகளை செய்யாதீங்க.! ஏனெனில்?
- 1 hr ago
Android மற்றும் iPhone ஹேங் ஆகிவிட்டதா? ஃபோர்ஸ் ஷட் டவுன் செய்யலாமா? இது நல்லதா? கெட்டதா?
- 2 hrs ago
ஒரு மேகத்துக்குள் இவ்வளவு ரகசியம் இருக்கா? உண்மையை கட்டவிழ்த்த NASA ஜேம்ஸ் வெப்! மெய்சிலிர்த்த விஞ்ஞானிகள்!
Don't Miss
- Lifestyle
உங்களிடம் இந்த பழக்கங்கள் இருந்தால் உங்களால் எப்பவும் எடையை குறைக்க முடியாதாம்... உடனே மாத்திக்கோங்க!
- News
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் நல்ல மழை இருக்கு.. எந்த மாவட்டங்களில் தெரியுமா! வானிலை மையம் தகவல்
- Movies
ஆரம்பமே தகராறு.. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்திலிருந்து வெளியேறிய பிரபலம்!
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Sports
சிங்கம் போல் பாய்ந்த ரோகித், சுப்மான்.. தடுமாறிய நடுவரிசை.. இறுதியில் ஹர்திக் ஸ்பெஷல்.. இமாலய இலக்கு
- Finance
நல்லநேரம், சுந்தர் பிச்சை இவர் பேச்சை கேட்கல.. Google ஊழியர்கள் தப்பிச்சாங்க..!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
'ஏரியா 51 ஏலியன்கள், நிலவில் மனிதர்கள்' பற்றிய உண்மையை போட்டுடைத்த எட்வர்ட் ஸ்னோடென்!
அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் இரகசியங்களை எட்வர்ட் ஸ்னோடென் என்பவர் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எட்வர்ட் ஸ்னோடென்
எட்வர்ட் ஸ்னோடென் என்பவர் அமெரிக்காவின் சிறப்பு உளவுத்துறை பிரிவான சி.ஐ.ஏவில் பணியாற்றி வந்துள்ளார். சி.ஐ.ஏவில் இவர் பணியாற்றிய காலகட்டத்தில், அங்குள்ள இரகசிய கோப்புகளை யாருக்கும் தெரியாமல் படித்து, அமெரிக்கா பற்றிய பல உண்மைகளை அவர் தெரிந்துகொண்டதாக எட்வர்ட் ஸ்னோடென் கூறியுள்ளார்.

ஏரியா 51 பற்றிய தகவல்
அமெரிக்கா நாடு எப்படி தனது நட்பு நாடுகளில் அவர்களுக்கே தெரியாமல் உளவு வேலை பார்த்துவந்தது என்றும், ஏரியா 51 பற்றிய தகவல்கள், ஏலியன்கள் பற்றிய தகவல்கள் மற்றும் நிலவில் மனிதர்கள் முதலில் கால் பதித்தது உண்மைதானா? என்பது போன்ற பல உண்மைகளுக்குப் பின்னால் உள்ள விடைக்குப் பதிலை அவர் கண்டுபிடித்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

தடைசெய்யப்பட்ட பகுதி
உலகத்தின் மிக இரகசியமான இடங்களில் ஒன்றான அமெரிக்காவின் நிவேடா பகுதியில் உள்ள ஏரியா 51 கருதப்படுகிறது. இங்கு இராணுவ வீரர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. தடைசெய்யப்பட்ட இந்த பகுதிக்குள் யாருக்கும் அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மறைத்து வைக்கப்பட்ட தகவல்
இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுத்திவது, இங்கு ஏலியன்கள் பற்றிய தகவல்களை அமெரிக்கா யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துள்ளது என்பது தான். இதனால் தான் இந்த பகுதி மிகவும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு வருகிறது.

ஏரியா 51 பின்னால் உள்ள உண்மை
ஏரியா 51 பின்னால் உள்ள உண்மையை தற்பொழுது எட்வர்ட் ஸ்னோடென் போட்டுடைத்துள்ளார். இவர் தேடிய அமெரிக்காவின் இரகசிய கோப்புகளில் ஏலியன்கள் இருப்பதாக எந்த ஒரு தகவலும் இல்லை என்றும், இதற்கு முன்பும் ஏலியன்கள் பூமியுடன் தொடர்பு கொண்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

நாடகம் இல்லை உண்மை தான்
அதேபோல் நிலவின் மனிதர்கள் கால் பதித்தது பொய்யென்றும், அது ஒரு நாடகம் என்றும் கூறிவந்தவர்களுக்கும் எட்வர்ட் ஸ்னோடென் பதிலளித்துள்ளார். நிலவில் மனிதர்கள் கால் பதித்தது உண்மைதான் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த உண்மைகளைப் போட்டுடைத்ததனால் அமெரிக்கா இவரைக் கைது செய்யத் தேடிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470