Just In
- 3 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 4 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 4 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 5 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
பெருவாரிப்பேர் இன்று ‘சிக் லீவ்’ எடுத்திருப்பாங்க! பின்னே.. இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா.. விடுவோமா?
- Finance
பட்ஜெட்டும், ரியல் எஸ்டேட் துறையும்.. மிடில் கிளாஸ் மக்களுக்குக் குட் நியூஸ்..!
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Sports
19வது ஓவர் வரை கெத்து காட்டிய இந்தியா.. கடைசி 6 பந்தில் 27 ரன்கள்.. ஏமனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
எந்த இடத்துல ரயில் வருது.. மொபைலிலேயே தெரிந்துகொள்ளலாம்!

ரயில் எந்த இடத்தில் வருகிறது என்பதை மொபைலிலேயே தெரிந்து கொள்ள புதிய வசதியை ஐஐடி கான்பூர் உருவாக்கியுள்ளது.
சரியான நேரத்தில் ரயிலை பிடிக்க வேண்டும் என்றாலே டென்ஷன் தான். அதிலும் ரயில் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால் ரயில் நிலையத்தில் பயணிகளிடத்தில் பெரிய பரபரப்பே ஏற்பட்டுவிடுகின்றது.
இனி மேல் இந்த பரபரப்பு தேவையில்லை என்று சொல்லுவது போல புதிய தொழில் நுட்ப வசதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ரயிலின் நம்பரை மொபைலில் டைப் செய்து, 09415139139 அல்லது 09664139139 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் செய்தால் போதும், ரயில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த வசதியை பெற ரயிலில் ஒரு ரிசீவரை பொருத்த வேண்டி இருக்கிறது. ஒரு ரயிலில் இந்த ரிசீவரை பொருத்த ரூ. 50,000 வரை ஆகிறது. இந்த வசதியை கிட்டத்தட்ட ரயில் ட்ராக்கர் என்று கூட சொல்லலாம். இந்த ப்ராஜெக்டிற்கு 121 கோடி செலவளித்திருக்கிறது ரயில்வே துறை.
ரயில் வரும் இடத்தினை கண்டறியும் இந்த புதிய வசதி ராஜதானி, சாதாப்தி, டியூரன்டோ போன்ற அதி வேக ரயில்களில் மட்டும் இப்போதைக்கு வழங்கப்பட இருக்கிறது. இன்னும் 18 மாதத்தில் இந்த ட்ரெயில் ட்ராக்கர் வசதி எல்லா ரயில்களிலும் வழங்கப்பட இருக்கிறது.
இதை வைத்து பார்க்கும் போது 2013-ஆம் ஆண்டில் இந்த வசதி அனைத்து ரயில்களிலும் வழங்கப்படும்.ரயில்வே துறை இந்த வசதியினை ரயில்களில் வழங்க இஸ்ரோவிடம் அனுமதியும் வாங்கி உள்ளது.
ரயில் வரும் இடத்தினை தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிரோம் என்று கூட பலருக்கு தோன்றலாம். சில சமயங்களில் சின்ன சின்ன அவசரங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன.
சில சமயங்களில் வேறு ஏதேனும் முக்கிய விஷயங்களை, ஒரு ஐந்து நிமிடத்தில் முடித்துவிட்டு வர வேண்டி இருக்கும். அல்லது ஏதாவது பொருட்கள் ரயில் நிலையத்திற்குள்ளேயே வாங்கி வர வேண்டியது இருக்கும். ஆனால் ரயில் அதற்குள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று காத்து கொண்டிருக்க வேண்டியிருக்கும்.
ஆனால் ரயில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால், தைரியமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அந்த சவுகரியத்தினை இந்த ட்ரெயின் ட்ராக்கர் வசதியின் மூலம் பெறலாம். ரயில் பயணிகளுக்கு இந்த வசதி முக்கியமான ஒன்று தான்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470