Just In
- 31 min ago Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- 35 min ago அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. இரண்டு டிஸ்பிளே.. புதிய Nokia போன் ரெடி.. எந்த மாடல்?
- 2 hrs ago இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- 2 hrs ago தலைவன் வேற மாறி.. ரூ.23010 போதும்.. SAMSUNG லெதர் பேனல்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 2TB மெமரி.. எந்த போன்?
Don't Miss
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- News முஸ்லீம்களுக்கு சொத்து..மோடியின் நச்சுக் கருத்து..! தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார்..திருமா சுளீர்
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
செல்ஃபி எடுக்க முயன்ற பெண் மருத்துவர் கோவா கடற்கரையில் பலி.!
அந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர், கோவா கடற்கரையில் செல்ஃபி எடுக்க முயன்று பரிதாபமாக உயிர் இழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர், கோவா கடற்கரையில் செல்ஃபி எடுக்க முயன்று பரிதாபமாக உயிர் இழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெண் மருத்துவர் ரம்யா
கிருஷ்ணா மாவட்டத்தின் ஜககாயப்பேடா பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் மருத்துவர் ரம்யா, நண்பர்களுடன் கொலோம்புசென்றுள்ளனர். நோ செல்ஃபி ஜோன்(no selfie zone) பகுதியில் செல்ஃபி எடுக்க முயன்று ராட்சச அலை தாக்கி கடலுக்குள் மூழ்கி உயிர் இழந்துள்ளார்.
மீனவர்கள் உதவி
கடல் கரையை ஒட்டியுள்ள பாறையின் மேல் ஏறி ரம்யாவும் அவரது நண்பரும் புகைப்படம் எடுத்துள்ளனர், எதிர்பாராமல் அலைக்குள் சிக்கி இருவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அருகிலிருந்த மீனவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளனர்.
மீட்கப்பட்ட ரம்யாவின் நண்பர்
ரம்யாவின் நண்பரை உடனே காப்பாற்றிவிட்டனர், ஆனால் ரம்யாவின் உடல் சிறிது நேரம் கழித்தே மீனவர்களின் கண்களுக்குத் தென்பட்டுள்ளது. ரம்யாவை மீனவர்கள் மீட்கும்பொழுது அவருக்கு உயிர் இல்லை என்று அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நோ செல்ஃபி ஜோன்களில் புகைப்படங்கள் எடுக்க வேண்டாம்
ரம்யாவும் அவரது நண்பர்களும் தனிமைப்படுத்தப்பட்ட கடல் பகுதியிலிருந்ததினால் லைப் கார்ட் உதவியும் கிடைக்காமல் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பாபவர்கள் கவனமாக இருப்பது மிக அவசியம் என்றும் நோ செல்ஃபி ஜோன்களில் புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்றும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470