Just In
- 4 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 4 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 5 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 6 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Sports ஐபிஎல்- முத்துப்பாண்டி கோட்டைக்குள் புகுந்து தட்டி தூக்கிய கில்லி கோலி.. SRH-ஐ வீழ்த்திய RCB
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Automobiles இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஆதார் எண்ணை வெளியிட்டால் ஆபத்து அதிகரிக்காது: ஆர்எஸ் சர்மா மீண்டும் சர்ச்சை.!
இதைத்தொடர்ந்து அந்த ஆதார் எண்ணை வைத்து அவரது வாட்ஸ் ஆப் எண் உள்ளிட்ட பல்வேறு அந்தரங்க தகவல்களையும் ஹேக்கர்கள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
ஆதார் அட்டை இந்தியாவில் முக்கிய அடையாளமாக கருத்தப்படுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை ஆதார் எண் தான் ஆதாரமாக இருக்கிறது. ஆதார் அட்டை பதிவின் போது, கண் விழி, கைரேகை, வங்கி கணக்கு எண், பான் எண், மெயில் ஐடி, செல்போன் எண், ரத்த வகை, பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட முக்கியமானவை பதிவு செய்யப்படுகிறது.
தற்போது ஆதார் இருந்தால் தான் மனித அடிப்படை வாழ்வுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. அரசின் சலுகைகள் உள்ளிட்ட முக்கியமான விசியங்களுக்கும் ஆதார் எண் தற்போது கட்டாயமாக பயன்படுத்தப்படுகிறது.
டிராய் தலைவர் ஆர்எஸ் சர்மா:
இந்நிலையில், டிராய் தலைவர் ஆர்எஸ் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதார் எண்ணை கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிட்டார். மேலும் இந்த எண்ணை வைத்து யாராவது என்னை ஏதாவது செய்ய முடியுமா என்று சவால் விடுத்தார்.
அந்தரங்க தகவல்கள் வெளியீடு:
இதைத்தொடர்ந்து அந்த ஆதார் எண்ணை வைத்து அவரது வாட்ஸ் ஆப் எண் உள்ளிட்ட பல்வேறு அந்தரங்க தகவல்களையும் ஹேக்கர்கள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
இதில் முக்கியமானவர்:
பிரெஞ்சு இணைய பாதுகாப்பு ஆய்வாளர் எலியட் அல்டர்சன் தான் முக்கியமாக ஆர்எஸ் சர்மாவின் அந்தரங்க தகவல்களை வெளியிட்டு பெரும் சர்சையை ஏற்படுத்தினார். இதுகுறித்து எதிர்கட்சிகள் பெரிய பிரச்னையை கிளப்பினர்.
வெளியிட வேண்டாம்:
பொது வெளி மற்றும் சமூக இணையதளங்களில் ஆதார் எண்களை வெளியிடக் கூடாது என ஆதார் ஆணையம் எச்சரித்தது. இதுபோன்று வெளியிடுவது ஆதார் ஆணைய சட்டப்படி குற்றம் என்று கூறியது. அதில் பிறர் ஒருவருடைய ரகசியங்களை மற்றவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இந்த சாவால்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று ஆணையம் கேட்டுக் கொண்டது.
மீண்டும் சர்ச்சையில் ஆர்எஸ் சர்மா:
ஆதார் எண்ணை வெளியிடுவதால், இணையதங்கள் வழியாக ஏற்படும் ஆபத்துக்கள் அதிகரிக்காது என்று ஆர்எஸ்சர்மா தெரிவித்தார். மேலும், என்னைபோலவே மற்றவர்களும் வெளியிடுமாறு கூறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இவரின் கருத்து தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470