Just In
- 7 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 7 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 8 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 9 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
செல்போன் வாங்கிதராததால் மாணவி தீக்குளித்து பலி: பிறந்த நாளில் சோகமான குடும்பம்.!
சென்னை கொளத்தூர் ஜிகேம்எம் காலனியில் வசித்து வருபவர் மாசன் இவரது மகள் மாலதி (18). சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து முதலாமாண்டு படித்து வந்தார். தனது தந்தையிடம் செல்போன் வாங்கி தரும்படி வலியுறுத்தி
பிறந்த நாள் அன்று செல்போன் பரிசளிப்பதாக மாணவியின் தந்தை உறுதி கூறியிருந்தார்.
அதேபோல் மாணவியின் தந்தை பிறந்தநாள் அன்று மகளுக்கு காசு இல்லாத காரணத்தால், பரிசு அளிக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் மாணவி தீக்குளித்து பலியானர்.
கல்லூரி மாணவி:
சென்னை கொளத்தூர் ஜிகேம்எம் காலனியில் வசித்து வருபவர் மாசன் இவரது மகள் மாலதி (18). சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து முதலாமாண்டு படித்து வந்தார். தனது தந்தையிடம் செல்போன் வாங்கி தரும்படி வலியுறுத்தி வந்தார்.
பிறந்த நாள்:
பிறந்த நாள் அன்று செல்போனை பரிசளிப்பதாக உறுதி மொழி கூறியிருந்தார். மேலும் கடந்த வியாக்கிழமை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடினார்.
செல்போன் கேட்ட மாணவி:
தனது தந்தையிடம் செல்போன் குறித்து கேட்டுள்ளார். அதற்கு இந்த மாதம் குடும்ப செலவு அதிகமாக இருக்கின்றது. ஆகையால் உனக்கு அடுத்த மாதம் கண்டிப்பாக வாங்கி தருவேன் என தெரிவித்துள்ளார்.
தீவைத்துக் கொண்ட மாணவி:
இந்நிலையில், திடீரென வீட்டிற்குள் சென்று தாழிட்டு மண்ணெண்ணை எடுத்து தீவைத்து கொண்டார். குடும்பத்தினர் கதறல் சத்தம் கேட்டு கதவை உடைத்து மாணவியை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மாணவி பலி:
மாணவிக்கு சிக்சைபலனளிக்காமல் இறந்துவிட்டார். இதை பார்த்து மாணவியின் பெற்றோர் கதறி அழுதனர். சமூக வலைதளங்களில் உள்ள நண்பர்களின் புகைப்படங்கள் பார்க்கவும், கருத்துக்களை தெரிவிக்கவும், படிப்பு சமந்தமாகவும் நண்பர்களுடன் கேட்க வேண்டியுள்ளதால், தந்தையிடம் செல்போன் கேட்டுள்ளார். தந்தை மறுத்ததால் அவர் தற்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
உதவி மையம் எண்:
உங்களின் குடும்பத்தில் கஷ்டமும் தற்கொலை செய்யும் எண்ணம் இருந்தால், உடனடியாக சுகாதாரத்துறையின் கீழ் இயக்கும் மக்கள் நல்வாழ்வு உதவி எண் 104ஐ அழைக்கலாம். மேலும், 044 24640050 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470