Just In
- 7 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 8 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 9 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 9 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கோர்ட் தடை: மத்திய அரசுக்கு ஏமாற்றம்.!
ஆன்லைனில் மருந்து விற்பனை தடை விதிப்பதாக நீதிமன்றம் (டிச.13) தீர்ப்பளித்தது. இதனால் மத்திய அரசும், ஆன்லை மருந்து விற்பனை நிறுவனங்களும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு ஆன்லைன் மருந்து விற்பனையை ஆதாரித்து வந்தது. இதற்கு நாடு முழுவதும் மருந்து விற்பனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஆன்லைன் மருந்து விற்பனை தொடர்பாக டெல்லி ஐ கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.
இந்நிலையில் ஆன்லைனில் மருந்து விற்பனை தடை விதிப்பதாக நீதிமன்றம் (டிச.13) தீர்ப்பளித்தது. இதனால் மத்திய அரசும், ஆன்லை மருந்து விற்பனை நிறுவனங்களும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் விற்பனை தடைக்கு ஆதவாக தீர்ப்பு வந்ததால், விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மத்திய அரசு முடிவு:
கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடித்தது. மேலும் இந்த மருந்துகள் அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் தளங்களிலும் விற்பனைக்கு வரலாம். இதனை கண்டித்து 24 மணி நேரம் தமிழகம் முழுவதும் மருந்து கடைகளை மூடி விற்பனையாளர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவும் செய்தனர்.
உயிர்காக்கும் மருந்து:
மேலும் உயிர் காக்கும் பொருளாக மருந்துகள் இருப்பதால், அவைகளை ஆன்லைனில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதிக்க கூடாது என விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விற்பனையாளர்கள் கருத்து:
ஆன்லைன் மூலம் வாங்கும் போது மருந்துகள் மாறுவதற்கும் காலாவதியான மருந்துகள் அனுப்பி வைக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நோயாளிகள் அவதி:
ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துகடை உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். மேலும், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நோயாளிகள் உரிய மருந்துகளை பெற முடியாமல் அவதியுள்ளனர். மேலும் இந்த நிலைதொடர்ந்தால் அவர்களுக்கு உயிருக்கும் கூட ஆபத்து நேரிடலாம் என்று கூறப்படுகின்றது.
டெல்லி ஐ கோட்டில் வழக்கு:
இது குறித்த வழக்கு டெல்லி ஐ கோட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், இன்று (டிச.13ம் தேதி) இந்த வழக்கு குறித்து தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் வழங்கியது.
அதில் ஆன்லைன் விற்பனைக்கு நாடு முழுவதும் தடை விதிப்பதாகவும் தீர்ப்பில் கூறியது.
இந்த தீர்ப்பு விற்பனையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர். மேலும் இது உயிர் காக்கும் மருந்து என்பதால், ஆன்லைனில் விற்க கூடாது என்றும் கூறினர்.
மத்திய அரசுக்கு ஏமாற்றம்:
மத்திய அரசு மற்றும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு இந்த தீர்ப்பு பெரிதும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது ஒரு வகையில் நன்மை பயக்க கூடியதாக இருந்தாலும், ஆன்லைனில் வாங்குவதால் நோயாளிகளுக்கு அலைச்சல் இருக்காது என்று மத்திய அரசும், ஆன்லைன் நிறுவனங்களும் கருத்து தெரிவித்துள்ளன.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470