Just In
- 36 min ago மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- 46 min ago Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- 2 hrs ago ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- 2 hrs ago பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
Don't Miss
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Movies கணவருடன் செம ரொமான்ஸ்.. சங்கர் மகள் ஐஸ்வர்யா தருணின் போட்டோஷூட்!
- News பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பை மாற்றிடுமா? வந்து விழுந்த கேள்வி.. அமித்ஷா சொன்ன பதில்
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
பாலியல் ரீதியான கற்பழிப்பு உள்ளபட அனைத்துப் பாலியல் தொடர்பான புகார்களை கொடுக்க இதோ இந்த வலைதளம்.!
மகளிர் பாதுகாப்புக்கு வலுப்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க் இரண்டு இணையதளங்களை அறிமுகப்படுத்துகிறார்.
மகளிர் பாதுகாப்புக்கு வலுப்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க் இரண்டு இணையதளங்களை அறிமுகப்படுத்துகிறார். பாலியல் குற்றங்கள் பற்றிய கண்காணிப்பு மற்றும் விசாரணைக்கு உதவும் பாலியல் குற்றவாளிகளின் தேசிய தரவுத்தளமாக இந்த cybercrime.gov.in வலைத்தளம் செயல்படுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதற்காகவும், குற்றம் செய்த குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கித் தர உதவும் முக்கிய வலைதளமாக இது செயல்படுமென்று அவர் தெரிவித்தார்.
இந்த வலைத்தளம் மூலம் ஆன்லைன் இல் ஆபாசம் வீடியோ மற்றும் புகைப்படம், குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் அல்லது பாலியல் ரீதியான கற்பழிப்பு மற்றும் பெண் பாதுகாப்பு உள்ளபட அனைத்துப் பாலியல் தொடர்பான புகார்களையும் பதிவு செய்யலாம்.
ஆன்லைன் இல் எளிதாக புகாரளிப்பதற்கான ஒரு வாய்ப்பையும் இந்த வலைத்தளம் பயனர்களுக்கு வழங்குகிறது. அத்துடன் புகாரளிப்பதற்கு இதில் உங்களின் தனிப்பட்ட அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பது கூடுதல் பாதுகாப்பு மற்றும் சிறப்பு என்று உள்துறை அமைச்சர் ராஜநாத் சிங்க் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் எங்கு இருந்து வேண்டுமானாலும் புகாரை ஆன்லைன் இல் பதிவு செய்யலாம். இத்துடன் நீங்கள் செய்த புகார் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்ட புகார்களின் நிலை என்ன என்பதை முதற்கொண்டு இந்த வலைத்தளத்தில் அறியலாம்.
பெண் பாதுகாப்பிற்காக இந்திய அரசாங்கம் எடுத்திருக்கும் ஒரு பெரிய முயற்சி தான் இந்த ஆன்லைன் புகார் வலைத்தளம் என்று அவர் தெரிவித்தார். இத்துடன் உங்கள் மொபைல் போன் மூலமும் கூட புகார்களைப் பதிவு செய்யலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470