Just In
- 3 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 3 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 4 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 5 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Automobiles இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஆப்பு வைக்கும் ஆன்லைன்.! ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது!
இந்த அளவுக்கு அவர்கள் இனி வசமாக மாட்டிக் கொள்வார் என்று தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும் அவர்களின் குற்றப்பிண்ணி குறித்து அவர்களின் முழுவிவரங்களும் உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றம் ச
தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்றம் செய்திருந்தால், அவர்கள் இனிமேல் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.
இந்த அளவுக்கு அவர்கள் இனி வசமாக மாட்டிக் கொள்வார் என்று தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
மேலும் அவர்களின் குற்றப்பின்னணி குறித்து அவர்களின் முழுவிவரங்களும் உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குற்றத்தில் தொடர்புடைய வேட்பாளர்கள் தேர்தல்களில் போட்டிய இட முடியாத நிலை ஏற்படும். மேலும் இச்செய்தியறிந்த பொது மக்களும் ஏராளமானோரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மிசோராம் தேர்தல்:
தற்போது மிசோராம் தேர்தல் நடக்க இருக்கின்றது. இதையொட்டி ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகின்றது. மாநிலத்தில் எவ்வாறு தேர்தல் நடத்த வேண்டும். ஓட்டுபதிவு, ஓட்டு எண்ணிக்கை, வேட்பாளர்களை எவ்வாறு அனுமதிப்பது, எவ்வாறு அவர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை:
அரசியலில் குற்றவாளிகளுக்கு பதவியடைவதைத் தடுக்கும் உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் தெரிவித்துள்ளார்.
மிசோராம் மாநில தேர்தல் ஆய்வு:
இதையொட்டி மிசோராமில் தேர்தல் ஆணையம் சார்பில் ஆய்வு பணிகள் கொள்ளப்பட்டு வருகின்றது. நேற்று ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
உன்னிபாக கவனிக்கின்றது ஆணையம்:
அவர் பேசியதாவது: போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்கவும், வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்கு இடமான பணப்பரிவத்தனைகள் மேற்கொள்ளப்படுவதையும் ஆராயவும் தேர்தல் ஆணையம் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது இவ்வாறு அவர் பேசினார்.
உச்சநீதிமன்ற உத்தரவு:
அரசியயில் புகலிடம் தேடும் குற்றவாளிகளைத் தடுக்கும் வகையல், கிரிமினல் வழக்குள் குறித்து வேட்பாளர்கள் பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அதனை கடுமையாக பின்பற்றுவோம் என்று ராவத் தெரிவித்தார்.
இணையதளத்தில் பதிவேற்றம்:
குற்ற பிண்ணணி உடைய வேட்பாளர்கள் இனி ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதால், அவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படும். மேலும், அவர்களுக்கு சட்ட பிரச்னை மற்றும் குற்றங்களில் இருந்தும் தப்ப முடியாது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470