Just In
- 3 hrs ago 650 கிமீ உயரத்தில்.. உலக நாடுகளை வாய்பிளக்க விட்ட ISRO விஞ்ஞானிகள்.. பிசிறு தட்டாம சாதித்த POEM-3 மிஷன்!
- 3 hrs ago Telegram பயனர்களுக்கு இலவச பிரீமியம்.. ஆனா ஆப்பு உறுதி.. மறைமுகமாக இருக்கும் சிக்கல்.. என்ன தெரியுமா?
- 5 hrs ago அதிரடி காட்டிய நோக்கியா.. கம்மி பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 128GB மெமரி.. எந்த மாடல்?
- 6 hrs ago அதிர்ச்சி தந்த ஆராய்ச்சி.. ப்ளூடூத் யூஸ் பண்ணுறீங்களா? அப்போ இதை கவனியுங்க.. உடல் விளைவுகளால் சிக்கல்..
Don't Miss
- News 11 முறை காங்கிரஸ் கட்சி வென்ற மயிலாடுதுறை லோக்சபா தொகுதி- பெருமிதத்தை தக்க வைப்பாரா வழக்கறிஞர் சுதா?
- Automobiles இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
- Sports 23 பந்துகளை எதிர்கொண்டு 51 ரன்கள்.. 5 இமாலய சிக்சர்.. ரவீந்திராவும் அசத்தல்.. சிஎஸ்கே இமாலய இலக்கு
- Movies Kamal & Dhanush: ஒரே நாளில் மோதும் கமல்ஹாசன் -தனுஷ் படங்கள்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்தான்!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருமுறை இந்த குருமாவை செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி அதிகமா சாப்பிடுவாங்க..
- Finance இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் தான் கெத்து!! கல்வி, வேலைவாய்ப்பில் என்றுமே நம்பர் ஒன்..!
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
கொரோனா தாக்கம்: டிஜிட்டல் பேமன்ட் அதிகம் பயன்படுத்தும் மக்கள்.!
கடந்த மார்ச் 16-ம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் வங்கிகளை டிஜிட்டல் பேமண்ட் பயன்படுத்த வாடிக்கையாளர்களை ஊக்குவிக்குமாறு தெரிவித்திருத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்புகள்
தற்போது அனைத்து இடங்களிலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்க,மக்கள் மிகவும்கவனத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுவருகிறது, மேலும் பல்வேறு மக்கள் வீட்டிலிருந்து பணி செய்யத் தொடங்கிவிட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பானது பணப் பரிமாற்றம் மூலம்தான் கொரோனா வைரஸ் எளிதாகப்
பரவுவதாகவும், பன நோட்டுகளில் அதிக நாட்கள் கொரோனா நீடிக்கும் என்றும் தெரிவித்திருந்து. பணம் ஒன்றுதான் எல்லாருடைய கைகளிலும் மாறி செல்லக் கூடியது...
20சதவிதிதமாக உயர்ந்துள்ளது
தற்சமயம் பெரும்பாலான மக்கள் கொரோனா வைரஸ் காரணமாக டிஜிட்டல் பேமன்ட் முறைகளுக்குள் மாறியுள்ளனர், இது குறித்து பேடிஎம் செய்தி தொடர்பாளர் ஒரு கூறுகையில்,கடந்த மாதம் பேடிஎம் பயன்படுத்தி பணம் செலுத்வோரின் எண்ணிக்கை 20சதவிதிதமாக உயர்ந்துள்ளது. பேடிஎம் செயலியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் ஒரே வாடிக்கையாளர்கள் பேடிஎம்மை மீண்ம் மீண்டும் பயன்படுத்துவது என அனைத்து எண்ணிக்கைகளும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக வாடிக்கையாளர்கள் பேடிஎம்மை பெட்ரோல் பங்குகளிலும், பொருள்கள் வாங்கும் கடைகளிலும் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர், பணத்தை பயன்படுத்தாமல் ஆஃப்லைன் மூலம் பேடிஎம்மில் பணம் செலுத்துவோரின் எண்ணிக்கையும் 12சதவிகிதமாக உயர்ந்துள்ளது எனக் கூறினார்.
மக்கள் இந்த பேடிஎம்மை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர், 1.6கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட பேடிஎம்மில் ஆன்லைன் பேமென்ட்டும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பேடிஎம்மில் ஆன்லைன் பேமென்ட்டும் அதிகரித்துள்ளது.சமீபத்தில் பேடிஎம் ஹஆல் இன் ஒன்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ஹஆல் இன் ஒன்' QR கோடை எந்த UPI செயலியைக் கொண்டும் ஸ்கேன் செய்து பணம் செலுத்த முடியும்
இப்போது கொரோனா அச்சம் காரணமாக வீட்டுக்குப் பொருள்களை டெலிவரி செய்யும் கடை உரிமையாளர்கள் பேடிஎம் பயன்பாட்டையே அதிகளவில் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்தியாவில் நூற்றுக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வல்லுநர்கள் முடிந்தளவு டிஜிட்டல் பேமென்டை பயன்படுத்தி பணம் செலுத்துமாறு வலியுறுத்திவருகின்றனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470