Just In
- 4 hrs ago BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- 5 hrs ago நாளைக்கு லான்ச் ஆகும் புதிய Vivo 5ஜி போன்.. ரூ.13,999 போதும்.. 50MP கேமரா.. 256GB மெமரி.. எந்த மாடல்?
- 5 hrs ago இனி டபுள் கேம் ஆட முடியாது! Online அம்சத்திற்கு வந்த திடீர் மாற்றம்.. WhatsApp-ல் புது வெடி.. ரெடி ஆகிக்கோங்க!
- 7 hrs ago போட்டோ எடுங்க.. நேரா கடையில் போய் பிரிண்ட் போடுங்க.. மிரட்டலான கேமரா போன் அறிமுகம்.. எந்த மாடல்?
Don't Miss
- Sports KKR vs RR : ஹார்ட் பீட்டை எகிற வைத்த பட்லர்.. கடைசி பந்தில் நடந்த ட்விஸ்ட்.. கண்ணீர் விட்டு கதறிய கொல்கத்தா
- News 40 தொகுதிகளில் வெல்வது யார்? கைஓங்கிய திமுக கூட்டணி! அதிமுகவை முந்திய பாஜக! தந்திடிவி சர்வே ரிசல்ட்
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
பேடிஎம் நிறுவனரை 20 கோடி கேட்டு மிரட்டிய பெண் உட்பட 3 பேர் கைது.!
இணைய பணப் பரிவர்த்தனையில் முன்னணியில் பேடிஎம் நிறுவனம் நிறுவியவர் விஜய் சேகர் சர்மா. இவரிடம் ஆண்டுக்களுக்கு மேல் செயலாளராக பணிபுரிந்த சோனியா தவான் , விஜய் சேகர் சர்மாவின் லேப்டாப்பில் உள்ள நிறுவனம் ச
பேடிஎம் நிறுவனரின் லேப்டாப்பில் உள்ள ரகசிய மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடி வைத்துக் கொண்டு ரூ. 20 கோடி கோரி மிரட்டிய, பெண் உதவியாளர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆன்லைனில் பணம் பரிவரித்தனையில் முன்னணியில் உள்ள ஒரு நபரை மிரட்டிய விவகாரம் தற்போது பெரிய பூதாகரமாக மாறியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பணம் பறிக்க திட்டம்:
இணைய பணப் பரிவர்த்தனையில் முன்னணியில் பேடிஎம் நிறுவனம் நிறுவியவர் விஜய் சேகர் சர்மா. இவரிடம் ஆண்டுக்களுக்கு மேல் செயலாளராக பணிபுரிந்த சோனியா தவான் , விஜய் சேகர் சர்மாவின் லேப்டாப்பில் உள்ள நிறுவனம் சார்ந்த ரகசிய தகவல்கள் மற்றும் தனிப்ட்ட தகவல்களை திருடியுள்ளார்.
இந்த தகவலை கொண்டு அவரின் கணவர் ரூபக் ஜெயின், அதே நிறுவனத்தில் வேலை செய்யும் தேவேந்திரகுமார், ரோகித் சோமல் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து சோனியா தவான் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார்.
20 கோடி கோரி மிரட்டல்:
இந்நிலையில், நிறுவனரின் சகோதரர் அஜய் சேகர் சர்மாவுக்கு செல்போனில் அழைப்பு விடுத்து, தாங்கள் விஜய் சேகர் சர்மாவின் லேப்டாப்பில் உள்ள தகவல்களை திருடியுள்ளதாகவும், 20 கோடி பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.
காவல் நிலையத்தில் புகார்:
பணம் கொடுக்கவில்லை என்றால் ரகசிய தகவல்களை வெளியிட்டு நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தி போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக நொய்டாவில் உள்ள செக்டார் 20 காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
3 பேர் கைது:
புகாரைத் தொடர்ந்து சோனியா தவான், அவரது கணவர் ரூபக் ஜெயின், ஊழியர் தேவேந்திரகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவரான ரோகித் சோமல் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்பதால், அவரை பிடிக்க காவல்துறையின் உதவியை நொய்டா போலீசார் நாடியுள்ளனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470