Just In
- 4 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 4 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 5 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 6 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Sports ஐபிஎல்- முத்துப்பாண்டி கோட்டைக்குள் புகுந்து தட்டி தூக்கிய கில்லி கோலி.. SRH-ஐ வீழ்த்திய RCB
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Automobiles இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
குழந்தைகளை அடிமையாக்குகிறது பேஸ்புக்!!!
டெல்லி உயர் நீதமன்றத்திற்க்கு ஒரு பெட்டிஷன் வந்துள்ளது. இந்த பெட்டிஷனை தாக்கல் செய்தவர் கோவிந்தாசார்யா என்பவர் ஆவார். இதை அகமத் மற்றும் விபு பக்ரு என்ற இரு நீதிபதிகள் விசாரித்தனர்.
அவர் தாக்கல் செய்த பெட்டிஷனின் விவரம் என்னவென்றால், 13 வயதிற்கும் குறைவான குழந்தைகள் எப்படி பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைதளங்களில் அக்கவுண்ட் ஓபன் பண்ண முடியும்.
13 வயதிற்கும் குறைவான குழந்தைகள் இது போன்ற அக்கவுண்ட்களை ஓபன் பண்ண கூடாது என்று சில்ரன்ஸ் ஆன்லைன் பிரைவஸி புரொட்க்ஷன் ஆக்ட் என்ற சட்டம் USல் உள்ளது அது போன்ற சட்டம் இங்கு ஏன் இல்லை என்பது தான்.
மேலும் அவர், 18 வயதிற்கும் குறைவானவர்கள் பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைதளங்களில் அக்கவுண்ட் ஓபன் பண்ணவது இந்தியன் மெஜாரிட்டி ஆக்ட் எனும் சட்டத்திற்க்கு புறம்பானது என்று கூறினார்.
8 கோடிக்கும் மேலான பேஸ்புக் பயனீட்டாளர்கள் போலியான பேஸ்புக் அக்கவுண்ட்களை வைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார். நமது இந்திய அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
குழந்தைகள் இது போன்ற வலைதளங்களை பயன்படுத்துவதால் வரும் பிரச்சனை என்ன? என்று கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.
Click Here For New Facebook Concept Smartphones Gallery
குழந்தைகளை அடிமையாக்குகிறது பேஸ்புக்
இதற்க்கு அடிமையாகும் குழந்தைகள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அதிகம் பேசுவதில்லை எந்நேரமும் இதிலே பொழுதை கழிக்க விரும்புகின்றனர்.
குழந்தைகளை அடிமையாக்குகிறது பேஸ்புக்
இப்படி இருப்பதால் குழந்தைகளின் சிந்தனைகள் எந்நேரமும் இதுலையே இருக்கும்.
குழந்தைகளை அடிமையாக்குகிறது பேஸ்புக்
குழந்தைகள் சமூக வலைதளங்களில் அதிக நேரங்களை செலவிடுவதால் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த தவறுகின்றனர்.
குழந்தைகளை அடிமையாக்குகிறது பேஸ்புக்
குழந்தைகள் சமூக வலைதளங்களில் அதிக நேரங்களை செலவிடுவதால் அவர்களது உடல் நலமும் கெடுகிறது.
குழந்தைகளை அடிமையாக்குகிறது பேஸ்புக்
முக்கியமாக குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதன் மூலம் தப்பான வழிகளில் செல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470