Just In
- 4 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 6 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 6 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 7 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வாட்ஸ்ஆப்பில் சென்னை மாநகராட்சி. அடடே.!!
அரசு மருத்துவ மையங்களில் அதிகாரிகளின் வருகையை பதிவு செய்ய புதிய முறையை சென்னை மாநகராட்சி கொண்டு வந்திருக்கின்றது. இதன் மூலம் நகராட்சி துவக்க மருத்துவ மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சரியான நேரத்தில் வருகை பதிவு செய்வதை உறுதிப்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்ஆப் க்ரூப்
கடந்த வெள்ளி கிழமை முதல் பின்பற்றப்படும் இந்த புதிய முறையில் 15 மண்டலங்களை சேர்ந்த சுகாதார மற்றும் மருத்துவ அதிகாரிகள் தங்களது பகுதியில் இயங்கும் இரு மருத்துவமனைகளுக்கு காலை 8.00 முதல் 8.30 மணிக்குள் சென்று தங்களுடைய ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்து அதனினை வாட்ஸ்ஆப் குழுவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குற்றச்சாட்டு
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்தாளர் உள்ளிட்டோர் தினந்தோரும் காலதாமதமாக வந்து சீக்கிரம் வீடு திரும்புகின்றனர் என குற்றச்சாட்டுகள் அதிகரித்ததன் விளைவாக இந்த புதிய முறை பின்பற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிகிச்சை
சென்னையில் மொத்தம் 140 நகராட்சி துவக்க மருத்துவ மையங்கள் இயங்கி வருகின்றன, இவை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 வரை இயங்க வேண்டும். நாள் ஒன்றைக்கு சுமார் 150 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
விடுமுறை
மருத்துவ அதிகாரிகள் விடுமுறை எடுக்காமல் இருக்கவே இந்த புதிய முறை துவங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சியை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கண்கானிப்பு
மருத்துவம் இல்லாமல் சாலை பணிகள் மற்றும் குப்பை அகற்றும் பணிகளை கண்கானிக்கவும் வாட்ஸ்ஆப் செயலியை சென்னை மாநகராட்சி பயன்படுத்தப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470