Just In
- 2 hrs ago iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- 2 hrs ago அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- 2 hrs ago ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- 3 hrs ago போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
Don't Miss
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
வாட்ஸ் ஆப் சாட்டிங்கினால் தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்.!
ஹைதெராபாத்: செகந்திராபாத்தை சேர்ந்த இருவர் வாட்ஸ் ஆப் சாட்டிங் மூலம் காதலித்து வந்திருக்கின்றனர். இந்தக் காதல் கதை தற்பொழுது தற்கொலை இல் முடிந்துள்ளதாக ஹைதராபாத் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
ஹைதெராபாத்: செகந்திராபாத்தை சேர்ந்த இருவர் வாட்ஸ் ஆப் சாட்டிங் மூலம் காதலித்து வந்திருக்கின்றனர்.
இந்தக் காதல் கதை தற்பொழுது தற்கொலை இல் முடிந்துள்ளதாக ஹைதராபாத் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
வாட்ஸ் ஆப் காதல்
ஹைதெராபாத் இல் உள்ள செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்த சிவா குமார்(27) மற்றும் அதே பகுதியை சேர்ந்த வெண்ணிலா(19) இருவரும் சில வருடங்களாக வாட்ஸ் ஆப் சாட்டிங் மூலம் காதலித்து வந்திருக்கின்றனர். இந்தநிலையில் சென்ற மாதம் சிவா குமார்க்கும், லஹாரி என்ற பெண்ணிற்கும் குடும்பத்தினரால் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
வற்புறுத்தி திருமணம்
திருமணம் ஆகியும் சிவா குமார் தன் காதலியுடன் வாட்ஸ் ஆப் சாட்டிங் மூலம் தொடர்பில் இருந்து இருந்திருக்கிறார். சிவா குமார் விருப்பமில்லாமல் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.வெண்ணிலா மற்றும் சிவா இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் சாட்டிங்
சிவா குமார் மற்றும் வெண்ணிலாவின் காதல் சாட்டிங்களை எதிர்பாராத விதமாக லஹாரி பார்த்திருக்கிறார். லஹாரி,சிவா குமாரிடம் உடனே இந்தக் காதலை நிறுத்திக்கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார்.
மிரட்டல்
ஆனால் சிவா குமார், அதைக் கேட்காமல் தொடர்ந்து சாட்டிங் செய்து கொண்டிருக்க, உடனே இந்தக் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் இதைப் பற்றி தெரிவிக்கப்போவதாக லஹாரி அவரை மிரட்டி இருக்கிறார்.
தற்கொலை
பயத்தில் மணம் உடைந்த சிவா குமார், அவர் அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவா வின் தற்கொலையை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த வெண்ணிலா துக்கம் தாங்காமல் நேற்று அமிலத்தை உட்கொண்டு தனது வாழ்க்கையையும் முடித்துக்கொண்டார். வாட்ஸ் ஆப் சாட்டிங்கினால் இருவர் உயிர் இழந்த, இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470