Just In
- 50 min ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 2 hrs ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 2 hrs ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- 4 hrs ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
Don't Miss
- News இவிஎம் இயந்திரத்தின் சோர்ஸ் கோட்.. அதெல்லாம் வெளியிட கோர முடியாது! உச்சநீதிமன்றம் கறார்
- Sports இவருக்கா இந்திய அணியில் இடமில்லை.. பொங்கி எழுந்த ரிஷப் பண்ட்.. அரண்டு போன குஜராத்
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்தியாவில் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு தடை:நிர்மலா சீதாராமன்.!
தற்சமயம் புதிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் இ-சிகரெட் உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது, இ-சிகரெட் தொடர்பான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இ-சிகரெட் பயன்பாட்டால் மூளை வளர்ச்சி, கற்றல் திறன் ஆகியவை பாதிக்கப்படுவதோடு மன அழுத்தம்பதற்றம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படும் நிலையில் இ-சிகரெட் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை
விதித்துள்ளது.
குறிப்பாக இ-சிகரெட் மூலம் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அதனால் கேன்சர் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்பட்டுவருகிறது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு
தடை விதிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு பயத்தை கண்ணில் காட்டிய இந்தியா: அஸ்திரா ஏவுகணை வெற்றியால் நடுக்கம்.!
பின்பு இந்த இ-சிகரெட்டை 77சதிவிகிதம் பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதாக தகவல் வந்துள்ளதாகவும் மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இ-சிகரெட் பொதுவாக சாதரன சிகரெட்டை போலவே இருக்கிற ஒரு மின்னணுக் கருவியாகும், இதனுள் நிகோடின் மற்றும்புரோபைலின் திரவம் நிரப்பப்பட்ட குப்பி இருக்கும். இதை சூடுபடுத்தும் சிறு கருவியும் பேட்டரியும் இருக்கும்.
சிகரெட் புகைக்க நினைக்கும்போது, இதை வாயில் வைத்து உறிஞ்சினால் ஏற்படும் விசையால் பேட்டரி இயங்கும் அப்போது நிகோடின் சூடேறி புகை கிளம்பும். மேலும் இது சந்தைக்கு வந்த முதல் ஆண்டிலேயே 80கோடி டாலர்களுக்குவிற்பனை ஆனதாக சிகரெட் நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470