Just In
- 48 min ago மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- 59 min ago Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- 2 hrs ago ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- 2 hrs ago பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
Don't Miss
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Automobiles பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Movies கணவருடன் செம ரொமான்ஸ்.. சங்கர் மகள் ஐஸ்வர்யா தருணின் போட்டோஷூட்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் முறையாக வீட்டில் இருப்பவர்களின் மொபைல்போன் விபரங்கள் சேகரிப்பு.!
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு முக்கிய சாதனமாக மொபைல்போன் உள்ளது, இந்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் முறையாக வீட்டில் இருப்பவர்களின் மொபைல் போன், வங்கி கணக்கு விபரங்கள் கேட்டகப்பட
உள்ளது.
2021-ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இதில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது முதல் முறையாக வீட்டில் எத்தனை
பேர் ஸ்மார்ட்போன் வைத்துள்ளார்கள், டிடிஎச் அல்லது கேபிள் இணைப்பு, இன்டர்நெட் வசதி, வீட்டில் இருப்பவர்களின் வங்கி கணக்கு எண்கள், சொந்த வீடு, மொபைல் எண் உட்பட விபரங்கள் கேட்கப்பட உள்ளது.
அதே சமயம் ஜாதஜ பற்றிய விபரங்கள் கேட்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட சமூக பொருளாதார அடிப்படையிலான ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.
2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒரே ஜாதியில் ஒரே பெயர் கொண்ட பலர் உள்ளதால் அவரை பற்றிய விபரங்கள் எழுத்து பிழைகளை சரி செய்ய சமூக நீதி அமைச்சகம் தற்போது வரை கடுமையாக போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடத்தப்பட உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில் 34அளவுகளின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த மக்கள்தொகையில் மூன்றாம் பாலினத்தவர்களின் விபரமும் சேர்க்கப்பட உள்ளது. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்காக கிட்டதட்ட 31 லட்சம் ஊழியர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470