Just In
- 6 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 6 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 7 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 8 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கஷ்டத்தில் தவித்த மாணவி: திடீரென வந்த பார்சல்- ஆடுகள நடிகை அதிரடி!
பியூசி படிப்பில் 94% மதிப்பெண் பெற்று ஆன்லைன் வகுப்புக்கு சாதனமின்றி தவித்த மாணவிக்கு நடிகை டாப்ஸி உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு
கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் மாணவர்களின் படிப்புகள் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்
இருப்பினும் ஏணைய பள்ளி, கல்லூரிகள் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். சில பகுதிகளில் இதற்கு எதிர்ப்பும் எழுந்தும் வருகிறது. காரணம், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் எனவும் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்கள் இல்லாத மாணவர்கள் எப்படி வகுப்பில் கலந்து கொள்வார்கள் எனவும் கேள்விகள் எழுந்து வருகிறது.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
ஆன்லைன் வகுப்புகளுக்கான கட்டுபாடுகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் மழலையர் பள்ளிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஒரு நாளில் 30 நிமிடங்களுக்குள் மட்டுமே நடத்த வேண்டும். 1 - 8 வகுப்பு மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 2 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் 9 முதல் 12 வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 4 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிவி மூலமாகத்தான் பாடத்திட்டம்
தமிழகத்தை பொருத்தவரை குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படாது என்றும் டிவி மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் ஒரு சேனல் என்றும் 5 தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.
பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது
பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகளை நடத்த மாநில அரசுகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் இல்லாமல் சிரமப்பட்டுள்ளார். இவர் பியூசி தேர்வில் 94 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
2 மணிநேரமா குறுகுறுனு பார்க்குறாரே: ஒரே வீடியோவில் வேர்ல்ட் பேமஸ்- 2 மில்லியன் பார்வையாளர்கள்!
ஆன்லைன் வகுப்பில் பாடம் படிக்க ஸ்மார்ட்போன்
மருத்துவராக வேண்டும் என்று லட்சியத்தோடு இருந்த இவர் ஏற்கனவே வீட்டில் இருந்த பல்வேறு பொருட்களை விற்று அவரது தந்தை படிக்க வைத்துள்ளார். தற்போது ஆன்லைன் வகுப்பில் பாடம் படிக்க ஸ்மார்ட்போன் இன்றி சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்த செய்தி பரவலாக வெளிவர நடிகை டாப்ஸி இதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவி
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவியின் வீட்டுக்கு பார்சல் ஒன்று வந்துள்ளது. அதை திறந்த பார்த்தபோது ஐபோன் இருந்துள்ளது. நடிகை டாப்ஸி பன்னு அனுப்பிய ஐபோன்தான் அது. பார்சலை பார்த்த மாணவி மகிழ்ச்சியில் திகைத்துள்ளார்.
டாப்ஸி மேடம் அனுப்பிய போன்
இதுகுறித்து பேசிய மாணவி, டாப்ஸி மேடம் அனுப்பிய போன் தனக்கு கிடைத்தது. இதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. தான் கடினமாக நீட் தேர்வுக்கு படித்து அதிக மதிப்பெண் எடுப்பேன். தங்களது ஆசிர்வாதம் தனக்கு தேவை என தெரிவித்தார்.
பெண்கள் அதிகளவு படிக்க வேண்டும்
இதுகுறித்து நடிகை டாப்ஸி கூறுகையில், பெண்கள் அதிகளவு படிக்க வேண்டும் அனைத்து குழந்தையும் படிக்க வேண்டும். அதிக மருத்துவர்கள் தேவை. நாட்டிற்கான சிறந்த எதிர்காலத்திற்கு ஒரு சிறிய பங்களிப்பு இது என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டாப்ஸியின் செயலுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470