Just In
- 7 hrs ago Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- 12 hrs ago மார்க்கெட்டே திணறப்போகுது.. Snapdragon சிப்செட்.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது ஒன்பிளஸ் டேப்லெட்.. எந்த மாடல்?
- 13 hrs ago பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- 13 hrs ago இன்னும் குறைஞ்ச விலைக்கு.. இன்னொரு OnePlus போன்.. ஏப்.18-ல் அறிமுகம்.. உடனே விற்பனை.. என்ன மாடல்?
Don't Miss
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அடேங்கப்பா., சிரித்தால் மட்டுமே அலுவலகத்துக்குள் அனுமதி: ஊழியர்களை உற்சாகப்படுத்தும் நிறுவனம்.!
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக இருந்த நிலையில் தற்போது தொற்று பரவல் குறைந்து வருவது ஆறுதல் தருகிறது என்றுதான் கூறவேண்டும். ஆனால் இரண்டாம் அலையை போலவே மூன்றாம் அலையும் அதிக ஆபத்து கொண்டதாக இருக்குமோ என்று அஞ்சப்படுகிது. அதாவது புதிய உருமாறிய கொரோனா பரவுவதால் கேஸ்களும் அதிகம் வரலாம் என்று அஞ்சப்படுகிறது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை குறைக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாதிப்பு அளவை பொறுத்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல நிறுவனங்களின் ஊழியர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார்கள். அதாவது ஊழியர்கள் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் மூலம் தங்களது வேலைகளை கவனிக்கிறார்கள்.
யாருய்யா இவரு: ஆபாச பேச்சு, பிட்காயின் முதலீடு, வெளிநாட்டு பழக்கம்- யூடியூப் மதன் அதிரடி கைது!
அதேபோல் வெளிநாடுகளில் அலுவலகம் வந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு சில நிறுவனங்கள் சிறப்பான நன்மைகள்மற்றும் சலுகைகளை வழங்குகிறது என்றுதான் கூறவேண்டும்.
கடலுக்கு அடியில் இப்படியொரு தீவு இருக்குமா? கூகுள் மேப்ஸ் காட்டிய புகைப்படம்.! எங்கு தெரியுமா?
இந்நிலையில் மிகவும் பிரபலமான கேனான் நிறுவனம் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம்செய்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற தொழில்நுட்பங்கள் பல்வேறு இடங்களில் வந்தால் நன்றாக தான் இருக்கும்.
அதாவது சிரிப்பை ஸ்கேன் செய்யும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை தன்னுடைய ஊழியர்களின் நலன் கருதி கேனான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெளிவந்த தகவலின்படி பெய்ஜிங்கில் உள்ள கேனான் தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் சிரிப்பை ஸ்கேன் செய்யும் கேமரா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ஊழியர்கள் அந்த அலுவலகத்துக்குள் நுழையும் போது தங்களது சிரித்த முகத்தை காண்பித்தால் மட்டுமே அது நுழையஅனுமதிக்கும். அதாவது பணியாளர்கள் பணி நேரத்தில் 100 சதவீதம் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த புதிய தொழில்நுட்ப சாதனத்தை அறிமுகம் செய்துள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து இந்தியாவில் களமிறங்கும் புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 22.. முக்கியமான விஷயமே இது தான்..
இதுபோன்ற தொழில்நுட்ப சாதனங்கள் வரவேற்கத் தக்கது தான். ஆனாலும் அந்த நிறுனவத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பல சலுகைகளை வழங்கினால் இதை விட மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
photo courtesy: Canon Information Technologies
News Source: theverge
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470