Just In
- 6 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 6 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 7 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 8 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பேஸ்புக்கில் லைவ் கொடுத்து ரத்த புற்றுநோயளி தற்கொலை.!
மேலும் கடந்த சனிக்கிழமை அன்று அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், பின்பு அவர் தற்கொலை செய்வதை பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார்.
இதற்கு முன்பு மேற்கு வங்காளத்தை சேர்ந்த பர்கானாஸ் மாவடத்தில் இருக்கும் 24 பகுதியில் வசிக்கும் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் அவரது காதலனுடன் கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது, அப்போது தான் தற்கொலை செய்துவிடுவேன் என்று எனக் காதலனிடம் கூறியுள்ளார், பின்பு பேஸ்புக்கில் லைவ் கொடுத்து தற்கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதே மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒருவர் பேஸ்புக்கில் லைவ் கொடுத்து கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்துள்ளார்,மேலும் அவர் ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
டார்ஜீலிங்:
மேற்கு வங்காளம் டார்ஜீலிங் மாவட்டத்தில் உள்ள Siliguri என்ற பகுதியை சேர்ந்தவர் அரிந்தம் தத்தா(43), இவர் அந்தப் பகுதியில் இன்டர்நெட் மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய்:
இந்நிலையில் அரிந்தம் தத்தாவுக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது அன்மையில் கண்டுபிடிக்கப்பட்டது, எனவே இந்த நோய் பாதித்தப் பிறகு மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளார் தத்தா, குறிப்பாக அவருக்கு ஆறுதல் கூற கூட யாரும் கிடையாது எனத் தகவல் வெளிவந்துள்ளது.
சனிக்கிழமை
மேலும் கடந்த சனிக்கிழமை அன்று அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், பின்பு அவர் தற்கொலை செய்வதை பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார். குறிப்பாக அவர் பேஸ்புக்கில் லைவ் துவங்கியதும் அவருடைய நண்பர்கள் சிலர் போன் செய்துள்ளனர். ஆனாலும் அவர் போன்ற அழைப்பை எடுக்கவில்லை.
தத்தாவின் நண்பர்கள்:
ரத்தப் புற்றுநோயுடன் கண்டறியப்பட்ட பின்னர், தத்தாவின் நண்பர்கள் அவர் சிகிச்சைக்காக பங்களிப்பு செய்வதாக அவருக்கு உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் தற்கொலை செய்வதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
முகமது ஆலம்:
தத்தாவின் நெருங்கிய நண்பர் முகமது ஆலம் என்பர் செய்தியாளராக இருக்கிறார், பின்பு அவருக்கு தத்தா போன் செய்ய முயன்றுள்ளார்.
இதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு தான் கொல்கத்தாவில் சந்தித்ததாக ஆலம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த
சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470