Just In
- 13 min ago மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- 24 min ago Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- 2 hrs ago ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- 2 hrs ago பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
Don't Miss
- News சென்னை தடுமாறுவது ஏன்? 47 வகையான முயற்சிகளை செய்ததால் தான் இந்த வாக்குப்பதிவே : ஜெ.ராதாகிருஷ்ணன்
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பேஸ்புக்கில் லைவ் கொடுத்து ரத்த புற்றுநோயளி தற்கொலை.!
மேலும் கடந்த சனிக்கிழமை அன்று அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், பின்பு அவர் தற்கொலை செய்வதை பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார்.
இதற்கு முன்பு மேற்கு வங்காளத்தை சேர்ந்த பர்கானாஸ் மாவடத்தில் இருக்கும் 24 பகுதியில் வசிக்கும் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் அவரது காதலனுடன் கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது, அப்போது தான் தற்கொலை செய்துவிடுவேன் என்று எனக் காதலனிடம் கூறியுள்ளார், பின்பு பேஸ்புக்கில் லைவ் கொடுத்து தற்கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதே மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒருவர் பேஸ்புக்கில் லைவ் கொடுத்து கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்துள்ளார்,மேலும் அவர் ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
டார்ஜீலிங்:
மேற்கு வங்காளம் டார்ஜீலிங் மாவட்டத்தில் உள்ள Siliguri என்ற பகுதியை சேர்ந்தவர் அரிந்தம் தத்தா(43), இவர் அந்தப் பகுதியில் இன்டர்நெட் மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய்:
இந்நிலையில் அரிந்தம் தத்தாவுக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது அன்மையில் கண்டுபிடிக்கப்பட்டது, எனவே இந்த நோய் பாதித்தப் பிறகு மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளார் தத்தா, குறிப்பாக அவருக்கு ஆறுதல் கூற கூட யாரும் கிடையாது எனத் தகவல் வெளிவந்துள்ளது.
சனிக்கிழமை
மேலும் கடந்த சனிக்கிழமை அன்று அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், பின்பு அவர் தற்கொலை செய்வதை பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார். குறிப்பாக அவர் பேஸ்புக்கில் லைவ் துவங்கியதும் அவருடைய நண்பர்கள் சிலர் போன் செய்துள்ளனர். ஆனாலும் அவர் போன்ற அழைப்பை எடுக்கவில்லை.
தத்தாவின் நண்பர்கள்:
ரத்தப் புற்றுநோயுடன் கண்டறியப்பட்ட பின்னர், தத்தாவின் நண்பர்கள் அவர் சிகிச்சைக்காக பங்களிப்பு செய்வதாக அவருக்கு உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் தற்கொலை செய்வதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
முகமது ஆலம்:
தத்தாவின் நெருங்கிய நண்பர் முகமது ஆலம் என்பர் செய்தியாளராக இருக்கிறார், பின்பு அவருக்கு தத்தா போன் செய்ய முயன்றுள்ளார்.
இதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு தான் கொல்கத்தாவில் சந்தித்ததாக ஆலம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த
சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470