Just In
- 8 hrs ago கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- 9 hrs ago மெட்ராஸ் டூ மைக்ரோசாஃப்ட்.. யார் இந்த பவன் டவுலூரி.. மொத்த உலகமும் அடிச்சு பிடிச்சு Google Search பண்ணுது!
- 9 hrs ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. 128GB மெமரி.. எந்த மாடல்?
- 9 hrs ago Samsung வச்ச ட்ரீட்.. கூடுதல் சாம்சங் போன்களில் Galaxy AI அம்சம்.. இந்த போன் உங்ககிட்ட இருக்கா?
Don't Miss
- News முரசா? பம்பரமா? தேமுதிக வேட்பாளருக்கு பம்பரத்தில் ஓட்டு கேட்ட சிவி சண்முகம்! சமாளித்தது தான் ஹைலைட்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Lifestyle 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- Automobiles ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- Movies Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
இந்தியாவிற்குள் மீண்டும் ஊடுருவும் டிக்டாக்! அதிரடி ஒப்பந்தம் தயார்! அடுத்த நடவடிக்கை என்ன?
சீன மற்றும் இந்தியா இடையேயான இரத்தக்களரி மோதலின் பின்னணியில் தரவு பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆபத்து இருப்பதை உணர்ந்து, இந்திய அரசு டிக்டாக் உட்பட சுமார் 59 சீன பயன்பாடுகளைத் தடைசெய்திருந்தது. இந்தியாவில் தனது பயன்பாட்டை மீண்டும் கொண்டுவர டிக்டாக் நிறுவனம் பல முயற்சிகளைச் செய்து வருகிறது. அதன் முடிவாக தற்பொழுது டிக்டாக் இந்தியாவிற்குள் அதிரடியாக மீண்டும் ஊடுருவியுள்ளது.
சீன பயன்பாடுகள் தடைசெய்யப்பட்ட சில வாரங்களிலேயே டிக்டாக் நிறுவனம் தனது தாய் நிரவுணமான பைட் டான்ஸ் நிறுவனத்தை இந்தியாவில் நிறுவ புதிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்பொழுது டிக்டாக் நிறுவனம் இந்தியாவில் எங்குத் தனது புதிய அலுவலகத்தை அமைக்கப்போகிறது தெரியுமா?
டிக்டாக் பயன்பாட்டின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் மும்பையில் தான் தனது அலுவலகத்தை அமைக்கப்போகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கான திட்டங்களையும் டிக்டாக் நிறுவனம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1,250 சீட்கள் கொண்ட பணியிடங்களை வழங்கும் WeWork நிறுவனத்துடன் சீன நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் பயனர்களுக்கு தனிபாசம் காட்டிய வாட்ஸ்அப்.! புதிய ஷார்ட்கட் வசதி.!
டிக்டாக் நிறுவனத்தின் கட்டமைப்பை மாற்றுவதற்கும், டிக்டாக் நிறுவனத்தின் தலைமையகத்தைச் சீனாவிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரத் தனது தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் திட்டமிடுவது தெளிவாகத் தெரிகிறது. டிக்டாக் பயன்பாட்டிற்கு எதிர்ப்புகள் அதிகமாகி வருவதால், இந்தியாவிற்குள் ஊடுருவி தனது தலைமையகத்தை அமைக்க நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.
ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனுக்கு மீண்டும் விலை உயர்வு.!
இந்திய விதித்த ஆப்ஸ் தடை டிக்டோக்கின் வளர்ச்சி வாய்ப்புகளைப் பாதித்துள்ளது, குறிப்பாக இந்தியா டிக்டாக்கின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். இதனால் தான் டிக்டாக் மும்முரமாக இந்தியாவில் தனது நிறுவனத்தைக் கட்டமைக்க முயற்சித்து வருகிறது. இந்த முயற்சி வெற்றிபெற்றால், பைட் டான்ஸ் நிறுவனம் இந்தியச் சந்தையில் இன்னும் ஆழமாக ஊடுருவ வாய்ப்புள்ளது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470