Just In
- 2 min ago
இதுவரை பூமியில் 3,00,000 ஏலியன் நிகழ்வுகள் நடந்துள்ளதா? ஷாக்கிங் Alien ரிப்போர்ட் நெட்டில் லீக்.!
- 1 hr ago
டிஜிட்டல் கேமராக்களுக்கு வேலை இருக்காது போலயே: சோனி கேமராவுடன் அறிமுகமான 2 புதிய Vivo போன்கள்.!
- 2 hrs ago
iPhone எதுக்கு? அதைவிட கம்மி விலைக்கு இந்த பிரீமியம் போனை தர்றோம்.. Apple க்கு Samsung வைத்த வேட்டு!
- 2 hrs ago
இப்படி ஒரு அம்சம் நம்ம Mobile போன்ல இருக்கா? WhatsApp யூசர்ஸ் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.!
Don't Miss
- Movies
திடீரென டிவிட்டரில் ட்ரெண்டாகும் ரஞ்சிதமே... ஓடிடிக்கு முன்பே HD பிரிண்டில் ரிலீஸான வாரிசு..?
- News
பெரிய ட்விஸ்ட்.. ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற்றது எதற்காக தெரியுமா! மருது அழகுராஜ் சொன்ன முக்கிய தகவல்
- Finance
மோடி அரசின் அறிவிப்பால் 1 கோடி பேருக்கு லாபம்.. யாருக்கு இந்த ஜாக்பாட்..!
- Automobiles
இப்படியொரு சூப்பரான ஆடி கார் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கவே இல்ல!! ரூ.2 லட்சத்தில் புக் பண்ணிடலாம்!
- Lifestyle
குரு-சனி உருவாக்கும் அகண்ட சாம்ராஜ்ய யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Sports
தரமான செய்கை இருக்கு.. ஹர்பஜனின் முக்கிய சாதனையை உடைக்கும் அஸ்வின்.. ஆஸி, தொடரில் பெரும் வாய்ப்பு!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்தியாவிற்குள் மீண்டும் ஊடுருவும் டிக்டாக்! அதிரடி ஒப்பந்தம் தயார்! அடுத்த நடவடிக்கை என்ன?
சீன மற்றும் இந்தியா இடையேயான இரத்தக்களரி மோதலின் பின்னணியில் தரவு பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆபத்து இருப்பதை உணர்ந்து, இந்திய அரசு டிக்டாக் உட்பட சுமார் 59 சீன பயன்பாடுகளைத் தடைசெய்திருந்தது. இந்தியாவில் தனது பயன்பாட்டை மீண்டும் கொண்டுவர டிக்டாக் நிறுவனம் பல முயற்சிகளைச் செய்து வருகிறது. அதன் முடிவாக தற்பொழுது டிக்டாக் இந்தியாவிற்குள் அதிரடியாக மீண்டும் ஊடுருவியுள்ளது.

சீன பயன்பாடுகள் தடைசெய்யப்பட்ட சில வாரங்களிலேயே டிக்டாக் நிறுவனம் தனது தாய் நிரவுணமான பைட் டான்ஸ் நிறுவனத்தை இந்தியாவில் நிறுவ புதிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்பொழுது டிக்டாக் நிறுவனம் இந்தியாவில் எங்குத் தனது புதிய அலுவலகத்தை அமைக்கப்போகிறது தெரியுமா?

டிக்டாக் பயன்பாட்டின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் மும்பையில் தான் தனது அலுவலகத்தை அமைக்கப்போகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கான திட்டங்களையும் டிக்டாக் நிறுவனம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1,250 சீட்கள் கொண்ட பணியிடங்களை வழங்கும் WeWork நிறுவனத்துடன் சீன நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக் நிறுவனத்தின் கட்டமைப்பை மாற்றுவதற்கும், டிக்டாக் நிறுவனத்தின் தலைமையகத்தைச் சீனாவிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரத் தனது தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் திட்டமிடுவது தெளிவாகத் தெரிகிறது. டிக்டாக் பயன்பாட்டிற்கு எதிர்ப்புகள் அதிகமாகி வருவதால், இந்தியாவிற்குள் ஊடுருவி தனது தலைமையகத்தை அமைக்க நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

இந்திய விதித்த ஆப்ஸ் தடை டிக்டோக்கின் வளர்ச்சி வாய்ப்புகளைப் பாதித்துள்ளது, குறிப்பாக இந்தியா டிக்டாக்கின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். இதனால் தான் டிக்டாக் மும்முரமாக இந்தியாவில் தனது நிறுவனத்தைக் கட்டமைக்க முயற்சித்து வருகிறது. இந்த முயற்சி வெற்றிபெற்றால், பைட் டான்ஸ் நிறுவனம் இந்தியச் சந்தையில் இன்னும் ஆழமாக ஊடுருவ வாய்ப்புள்ளது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470