TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
பிஎஸ்என்எல் லேன்ட்லைன் மூலம் இலவச அழைப்புகளை மேற்கொள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை மே மாதம் முதல் அமல் படுத்த இருக்கின்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மொபைல் மற்றும் லேன்ட்லைன் நம்பர்களுக்கு இரவு நேரங்களில் இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
இந்த சேவையானது இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் லேன்ட்லைன் வியாபாரத்தை ஊக்குவிக்க முடியும் என்பதோடு ஊராட்சி மற்றும் நகர் புறம் என அனைத்து பகுதிகளிலும் புதிய திட்டங்களை அறிவிக்க இருக்கின்றது.
பிஎஸ்என்எல் லேன்ட்லைன் சிறந்த வாய்ஸ் க்லாரிட்டி வழங்குகின்றது. இனி லேன்ட்லைன் வாடிக்கையாளர்கள் எண்ணற்ற அழைப்புகளை இந்தியா முழுவதிலும் அனைத்து நெட்வர்க்களுக்கும் மேற்கொள்ள முடியும், என பிஎஸ்என்எல் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.