Just In
- 55 min ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 1 hr ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 2 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 3 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
200 ஜிபி டேட்டா ஆப்பரை அறிவித்த பிஎஸ்என்எல்.!
ரூ.950க்கு 200 ஜிபி வழங்கும் பிராட் பேண்ட் திட்டப்படி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.500 தவணை முறையில் செலுத்திக் கொள்ளலாம்.
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 200 ஜிபி டேட்டா ஆப்பரை அறிவித்துள்ளது.
இந்த ஆப்பரை ரூ.995க்கு பிராட் பேண்ட் இணைப்பில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும். இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு குறித்து இனி விளக்கமாக காணலாம்.
200 ஜிபி பிராட் பேண்ட் ஆப்பர்:
200 ஜிபி பிராட் பேண்ட் சலுகையை 20 எம்பிஎஸ் வேகத்தில் அனுபவிக்க முடியும். இதற்கு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரூ.995க்கு இதனை பெறலாம். இந்த ஆப்பர் காலவதியாகும் போது, ரூ.2 ஜிபி வேகத்தில் பிராட் பேண்ட் இணைப்பு வேகம் குறைக்கப்படும்.
தவணை முறை:
ரூ.950க்கு 200 ஜிபி வழங்கும் பிராட் பேண்ட் திட்டப்படி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.500 தவணை முறையில் செலுத்திக் கொள்ளலாம். இந்த ஆப்பர் 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை பயன்பாட்டில் இருக்கும்.
புதிய பிளான்கள்:
சுதந்திர தினத்தையொட்டி பிரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக சோட்ட பேக் என்று ரூ.220, ரூ.550, ரூ.1100 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிரிப்பெய்டு மொபைல்:
சோட்ட பேக்கில் அனுபவித்து வந்த பிரிப்பெய்டு மொபைல் வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 25ம் தேதி வரை ரூ.29க்கு ரீசார்ஜ் செய்து மற்ற நிறுவனங்களுக்கு போன் செய்து அளவில்லாமல் பேசி மகிழலாம்.
காம்போ ஆப்பர்:
பிஎஸ்என் நிறுவனம் தற்போது வரும் 25ம் தேதி வரை தொடரும் வகையிலும் காம்போ ஆப்பரை அறிவித்துள்ளது. இதில் பிஎஸ்என் பிரிப்பெய்டு வாடிக்கையாளர்கள் 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்களை பெற முடியும்.
கேரளாவுக்கு மட்டும்:
இந்த ஆப்பர்கள் அனைத்தும் கேரளாவை சேர்ந்த வாடிக்கையாளர்கள் மட்டும் அனுபவிக்க முடியும் வேறு எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களும் அனுபவிக்க முடியாது என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470