Just In
- 37 min ago பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 1 hr ago புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- 2 hrs ago இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- 2 hrs ago மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
Don't Miss
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Movies அட செம சிம்ப்பிளா இருக்காங்களே.. மகன்களுடன் நயன்தாரா செஞ்ச செயலை பாருங்க
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
200 ஜிபி டேட்டா ஆப்பரை அறிவித்த பிஎஸ்என்எல்.!
ரூ.950க்கு 200 ஜிபி வழங்கும் பிராட் பேண்ட் திட்டப்படி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.500 தவணை முறையில் செலுத்திக் கொள்ளலாம்.
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 200 ஜிபி டேட்டா ஆப்பரை அறிவித்துள்ளது.
இந்த ஆப்பரை ரூ.995க்கு பிராட் பேண்ட் இணைப்பில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும். இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு குறித்து இனி விளக்கமாக காணலாம்.
200 ஜிபி பிராட் பேண்ட் ஆப்பர்:
200 ஜிபி பிராட் பேண்ட் சலுகையை 20 எம்பிஎஸ் வேகத்தில் அனுபவிக்க முடியும். இதற்கு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரூ.995க்கு இதனை பெறலாம். இந்த ஆப்பர் காலவதியாகும் போது, ரூ.2 ஜிபி வேகத்தில் பிராட் பேண்ட் இணைப்பு வேகம் குறைக்கப்படும்.
தவணை முறை:
ரூ.950க்கு 200 ஜிபி வழங்கும் பிராட் பேண்ட் திட்டப்படி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.500 தவணை முறையில் செலுத்திக் கொள்ளலாம். இந்த ஆப்பர் 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை பயன்பாட்டில் இருக்கும்.
புதிய பிளான்கள்:
சுதந்திர தினத்தையொட்டி பிரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக சோட்ட பேக் என்று ரூ.220, ரூ.550, ரூ.1100 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிரிப்பெய்டு மொபைல்:
சோட்ட பேக்கில் அனுபவித்து வந்த பிரிப்பெய்டு மொபைல் வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 25ம் தேதி வரை ரூ.29க்கு ரீசார்ஜ் செய்து மற்ற நிறுவனங்களுக்கு போன் செய்து அளவில்லாமல் பேசி மகிழலாம்.
காம்போ ஆப்பர்:
பிஎஸ்என் நிறுவனம் தற்போது வரும் 25ம் தேதி வரை தொடரும் வகையிலும் காம்போ ஆப்பரை அறிவித்துள்ளது. இதில் பிஎஸ்என் பிரிப்பெய்டு வாடிக்கையாளர்கள் 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்களை பெற முடியும்.
கேரளாவுக்கு மட்டும்:
இந்த ஆப்பர்கள் அனைத்தும் கேரளாவை சேர்ந்த வாடிக்கையாளர்கள் மட்டும் அனுபவிக்க முடியும் வேறு எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களும் அனுபவிக்க முடியாது என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470