Just In
- 25 min ago ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- 1 hr ago அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- 12 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 13 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
Don't Miss
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Movies அச்சச்சோ முதலில் அஜித் இல்லை சூர்யாதான்ங்க.. ஜோதிகா சொன்ன பல வருட சீக்ரெட்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு நன்மைகள் என்னவென்று தெரியுமா?
பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது புதிய ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ரூ.108 திட்டம் சென்னை மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் மட்டுமே கிடைக்குமென்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் நன்மைகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
புதிய ரூ.108 திட்டம்
இந்த புதிய ரூ.108 திட்டத்தின் கீழ், பயனர்கள் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்பு சேவை வழங்கப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 500 மெசேஜ் மற்றும் 1 ஜிபி டேட்டா என அனைத்து சேவைகளும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
புதிய திட்டம் யாருக்கெல்லாம் செல்லுபடி
இருப்பினும், இந்த புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டின் மற்ற இடங்களில் அறிமுகம் செய்யவில்லை என்பதும், டெல்லி மற்றும் மும்பையில் போன்ற நகரங்களில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள திட்டத்திலிருந்து பிற திட்டங்களுக்கு மாற்ற விரும்பும் பயனர்களுக்கும் இந்த திட்டம் செல்லுபடியாகும்.
பில்கேட்ஸ் பிறந்தநாளில் அவரது மனைவி பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படம்!
180 நாள் வேலிடிட்டி பெறுவதற்கு சாத்தியம்
புதிய ரூ.108 திட்டத்தின் சிறப்பு உண்மையில் இதன் வேலிடிட்டி 28 நாட்கள் மட்டுமே என்று குறிப்பிட்டிருந்தாலும் பயனர்கள் இத்திட்டத்தை 180 நாட்கள் வேலிடிட்டிக்கு செல்லுபடி செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. பிஎஸ்என்எல் பயனர்கள் மற்றொரு நீட்டிப்பு திட்டம் அல்லது வரம்பற்ற காம்போ திட்டத்திற்கு மாறினால் 180 நாள் வேலிடிட்டியை பெறமுடியும் என்று டெலிகாம்டால்க் வலைத்தளம் தெரிவித்துள்ளது.
மின்சார கட்டணம் குறையும்: வருகிறது ப்ரீபெய்ட் மீட்டர்: முழுத் தவகவல்கள் இதோ.!
வரம்பு அமைப்புகள் உள்ளதா?
குறிப்பாக இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1 ஜிபி டேட்டா முடிந்தபின் பயனர்களுக்கு 80 கே.பி.பி.எஸ் வேகத்தில் இணையம் வழங்கப்படும். அதேபோல் நாடு முழுவதும் அனைத்து நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்கியுள்ளது. இருப்பினும் ஒரு நாள் வரம்பு என்று 250 நிமிடங்கள் மட்டுமே தினமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470