Just In
- 5 min ago அடிதூள்.. சத்தமில்லாமல் 5ஜி போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட் வழங்கிய Motorola.. எந்த மாடல்?
- 6 min ago Google Pay-க்கு ஆப்பு.. பேங்க் ஆப்-தான்.. எஸ்பிஐ, ஆக்சிஸ் முடிவு.. எந்த கஸ்டமர்களும் மாறலாம்.. வருது புதுசா!
- 1 hr ago விட்றா வண்டிய.. முழுசா 40% டிஸ்கவுண்ட்.. 200MP கேமரா கொண்ட இந்த Samsung போன் மீது ரூ.35,000 விலை குறைப்பு!
- 2 hrs ago அடிச்சு தூக்குது சேல்.. பட்ஜெட்ல 100W சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
Don't Miss
- Movies டேனியல் பாலாஜி கேட்காமலே உதவி செய்த கேஜிஎஃப் ஹீரோ.. அப்படி என்ன உதவி செஞ்சாரு தெரியுமா?
- News கோயம்பேடு காலி..பஸ் ஸ்டாண்டும் போயிடுச்சு.. இது யாரு புதுஸ்ஸா? கோயம்பேட்டில் நடமாடும் உருவம்..கவனம்
- Lifestyle தோசை மாவு இல்லாத நேரத்தில் ஒரு கப் அவல் இருந்தாலே போதும்.. காலையில் அட்டகாசமான ப்ரேக்ஃபாஸ்ட் செய்யலாம்...
- Automobiles சம்மரில் காரில் இந்த பிரச்சனை எல்லாம் ஏற்படும்!! முன்கூட்டியே ரெடியா இருங்க... செலவு பெருசா இருக்காது!
- Sports ஏன்யா இப்படி ஆடுற.. நொந்து போன ஆர்சிபி.. கோலி டீமை பார்த்தாலே வெறியாகும் கொல்கத்தா வீரர்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு பூட்டு போட்ட கட்டிட உரிமையாளர்: காரணம் என்ன தெரியுமா?
பிஎஸ்என்எல் நிறவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது, மேலும் இந்நிறுவனம் அன்மையில் அறிவித்த மலிவு விலை திட்டங்கள் அனைத்தும் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
அதிக பரபரப்பு ஏற்பட்டது
இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாடயை பாக்கி தராததால் பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு கட்டிட உரிமையாளர் பூட்டு போட்டார், இதனால் அப்பகுதியில் அதிக பரபரப்பு ஏற்பட்டது.
பிஎஸ்என்எல் அலுவலகம்
தாணிக்கோட்டகம் எனும் பகுதியில் நெடுஞ்செழியன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தான் கடந்த 15வருடங்களாக பிஎஸ்என்எல் அலுவலகம் வாடகையில் இயங்கி வருகின்றது. இந்த அலுவலகத்திற்கு அதிகளவு மக்கள் வந்து செல்வார்கள்.
உயர் தொழில்நுட்ப கருவியோடு நீர் குறித்த தகவல்களை பெறும் சந்திராயன்-2.!
எந்தவித பயனும் இல்லை
மேலும் கடந்த 5மாதமாக இந்த பிஎஸ்என்எல் இயங்கி வரும் கட்டிடத்திற்கு வாடகை கொடுக்காமல் நிர்வாகம் இழுத்தடித்து
வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருடன் பலமுறை நெடுஞ்செழியன் பேச்சுவார்த்தை
நடத்தியும் எந்தவித பயனும் இல்லை என்று கூறப்படுகிறது.
10நிமிடத்தில் ஃபுல் சார்ஜ்: அதிவேக சார்ஜரை அறிமுகம் செய்யும் விவோ.!
வெளியே நிற்க வேண்டிய நிலை
தொடர்ந்து இதனால் ஆத்திரமடைந்த கட்டிட உரிமையாளர் நெடுஞ்செழியன் பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு பூட்டு போட்டார். இதனால் அந்த அலுவலகத்துக்கு வந்த ஊழியர்கள் அதிக நேரம் வெளியே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ரூ.19,999-விலையில் விற்பனைக்கு வரும் மோட்டோரோலோ ஒன் விஷன்.!
சமாதானப் பேச்சுவார்த்தை
மேலும் பிஎஸ்என்எல் ஊழியர்கள், நெடுஞ்செழியனுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், பின்பபு விரைவில் பாக்கித் தொகையை அளித்து விடுவதாகவும்; உறுதி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470