Just In
- 25 min ago பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- 1 hr ago அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- 3 hrs ago ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- 3 hrs ago மார்கெட் காலி.. பட்ஜெட்ல SONY கேமரா.. 60X ஜூமிங்.. 24GB ரேம்.. 70W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
Don't Miss
- Finance தங்கம் விலை வரலாற்று உச்சம்.. மீண்டும் மீண்டுமா.. எப்பதான் தங்கம் வாங்க முடியும்..?!
- Movies தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராச்சே.. ஓட்டுப் போடாமல் விட்டுடுவாரா.. சென்னைக்கு விரைந்த விஜய்!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் மூடப்படுமா?
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்க போராடி வரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை மூட நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் டெலிகாம் துறையைத் தனியார் நிறுவனங்களுக்கு திறந்துவிட்டப்பின் அரசு நிறுவனங்களான BSNL மற்றும் MTNL போன்ற நிறுவனங்களால் தற்போது தனியார் நிறுவனத்துடன் போட்டி போட முடியவில்லை என்பதே உண்மை. மத்திய நிதி அமைச்சகம் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை மூடச் சொல்லி பரிந்துரை செய்து இருப்பதாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
புதுமண பெண் உட்பட 4பேர் பரிதாப பலி:செல்பியால் வந்த வினை.! ஊரே சோகம்.!
பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் இரண்டையும் முழுமையாக மூட சுமார் ரூ. 95,000 கோடி ரூபாய் செலவாகும் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது. இந்த பணத்தை வைத்துக் கொண்டு, பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்களுக்கான செட்டில்மெண்ட் செலவுகள் மற்றும் கடன்களை மட்டும் தான் செட்டில் செய்யமுடியுமாம்.
பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள், தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள சுமார் ரூ. 74,000 கோடி முதலீடு செய்யச் சொல்லி, மத்திய அரசிடம் கேட்டது. ஆனால் இதை மத்திய அரசு உடனடியாக முடியாதென்று பதில் அளித்து, நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களில் உள்ள 3 வகையான ஊழியர்கள், முதல் வகை நிறுவனங்களால் நேரடியாக வேலைக்கு எடுக்கப்பட்ட ஊழியர்கள். இரண்டாம் வகை, மற்ற அரசு நிறுவனங்களிலிருந்து இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் மாற்றம் செய்யப்பட்டவர்கள். மூன்றாம் வகை, இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை அதிகாரிகளாகப் பதவிக்கு வந்தவர்கள்.
ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் சம்பள விவரங்களை வைத்துத் தான் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கும் போது கடைசி செட்டில்மெண்ட்களை வழங்கப் போகிறார்களாம். ஆகையால் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் மூடப்படுவது உறுதியாகியுள்ளது. இருப்பினும் இன்னும் இரண்டு நிறுவனங்களிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
விலை ரூ.9,999: மூன்று ரியர் கேமரா: மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470