Just In
- 7 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 8 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 8 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 9 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நாடு முழுவதும் இண்டர்நெட் இணைப்பு : மத்திய அரசு திட்டம்.!!
ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்தியாவில் இண்டர்நெட் மோகமும் வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் இண்டர்நெட் இணைப்பு வழங்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுப்பட்டுள்ளது.
அதன்படி இந்தியா முழுவதும் சுமார் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு ப்ராட்பேன்ட் வசதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகவலை மத்திய தொலைதொடர்பு அமைச்சகத்தின் தலைவர் ஜெ.எஸ் தீபக் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி
நாடு முழுவதும் இருக்கும் அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் ப்ராட்பேன்ட் இணைப்பு வழங்கும் பாரத நெட் திட்டம் குறித்து அவர் கூறும் போது 'இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் ப்ராட்பேன்ட் இணைப்பு வழங்கப்பட்டு சமமான டிஜிட்டல் வளர்ச்சியை எட்ட முடியும்' என்றார்.
ஆப்டிக் ஃபைபர்
2018 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் இருக்கும் அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் ஃபைபர் ஆப்டிக் மூலம் இணைடர்நெட் வசதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலக்கு
ஏற்கனவே நாடு முழுவதும் இண்டர்நெட் இணைப்பு வழங்க டிசம்பர் 2016 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கவனம்
நாடு முழுவதும் இண்டர்நெட் இணைப்பு வழங்கும் அதே நேரம், இணைப்பு, மொழி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவின்மை போன்றவைகளிலி அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் படிக்க
வீடியோ : வீட்டிலேயே ஸ்மார்ட்போன் ப்ரொஜெக்டர் செய்வது எப்படி.??
நம்மள 'யூஸ்' பண்ணி, நமக்கே துரோகம் பண்ணும் 'மூஞ்சு'புக்கு..!
முகநூல்
இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470