Just In
- 6 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 7 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 7 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 8 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பீம் ஆதார்அட்டை எப்படி புரட்சி ஏற்ப்படுத்துகிறது?
பீம் ஆதார்அட்டை நாட்டிற்க்குள் எப்படி புரட்சி ஏற்ப்படுத்துகிறது?
நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் வைத்துள்ள அட்டை ஆதார்அட்டை இவை சமுகத்தில் பல்வேறு புரட்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.மேலும் சமுக அக்கரை கொண்டு இத்திட்டத்தை உருவாக்கி உள்ளார் பிரதமர் மோடி அவர்கள்.
மக்கள் பல்வேறு அரசுஅலுவலகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரமாக தற்ப்போது ஆதார்அட்டைப் பயன்பெற்று வருகிறது.
வங்கியில் ஆதார்அட்டை:
தற்போது வங்கிகளில் மிகப்பெரிய அளவிற்க்கு மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது.காரணம் இந்த பீம்ஆதார்அட்டை தான். ஒவ்வொரு தனிநபரும் ஆதார் அட்டையை வங்கிக்கணக்கில் இனைக்கவேண்டும் இதன் மூலம் வருமாணவரி எளிதில் பெறப்படும்.
ஆதார்அட்டை சிறப்பு:
ஆதார் அட்டை பொருத்தவரை தனிநபர் கைரேகை,மற்றும் கருவிழி ஸ்கேன்,புகைப்படம் போன்ற பல குறிப்புகள் இதில் இடம்பெற்றிருக்கும். இதனாலே அனைத்து தொழில் நிறுவனங்களுக்கு ஒரு முக்கியமான அடையளமாக இருக்கிறது.
ஐந்தான்டு திட்டம்:
பிரதமர் மோடி அவர்கள் ஐந்தான்டு திட்டம் கொண்டுவந்துள்ளது அனைவரும் அறிவோம்,மேலும் இதில் பல்வேறு மக்கள் முன்னெற்றத்திற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.அதற்க்கு ஒரு பெரிய அடையளமாக இந்த பீம்ஆதார்அட்டை உள்ளது.
கருப்புப்பணம்:
நாட்டில் தற்சமயம் மிகப்பெரிய மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது,காரணம் பல்வேறு கருப்புப்பணம் ஒழிக்கப்பட்டது தான்.மேலும் வருங்காலத்தில் பீம்ஆதார்அட்டை மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்.மேலும் டிஜிட்டல் இந்தியா முன்னெற்றத்திற்கு பக்கபலமாக இருக்கும் இந்த பீம்ஆதார்அட்டை.
நாட்டடின் வளர்ச்சி:
நாட்டடின் வளர்ச்சிக்கு பெறும்பங்கு மக்களிடையே உள்ளது. அனைத்துபகுதிகளிலும் தண்ணீர் வசதி, சாலைவசதி,வீட்டுமனைவசதி போன்றவற்றை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.அதற்கு பக்கபலமாக இருப்பது பீம்ஆதார்அட்டை.என பிரதமர் மோடி மக்களுக்கு அறிவித்தார்.
மேலும்படிக்க:ஐபோன்8:கைரேகை ஸ்கேனர் மற்றும் 2பேட்டரியுடன் வருகிறுது!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470