Just In
- 5 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 10 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 10 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 11 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- Movies
இரண்டாம் திருமணம் செய்து கொண்ட அதிதி ராவின் முன்னாள் கணவர்.. இனி சித்தார்த்திற்கு ரூட் கிளியர்!
- News
மெகா ட்விஸ்ட்.. போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ் டீம்.. மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு?
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஏலே ஏம்லே இப்படி பண்றீங்க: புது வருடம் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள கட்டணத்தை உயர்த்த திட்டமிடும் ஏர்டெல்.!
ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்க ஆரம்பித்துவிட்டன. தற்போது இந்நிறுவனங்கள் நாட்டில் சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை வழங்கியுள்ளன. ஆனால் கூடிய விரைவில் அனைத்து நகரங்களில் இந்நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் அதிகாரி..
இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் முதல் நாடு முழுவதும் ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதை அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம்
அதாவது இந்தியாவில் தனியார் டெலிகாம் நிறுவனங்களின் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை பயன்படுத்தும் பயனர்கள் மாதாந்திர குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. எனவே இதனால் பயனர்கள் தவறாமல் மாதாந்திர குறைந்தபட்ச கட்டணத்திற்கு அவசியம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

பிப்ரவரி மாதம்
இந்நிலையில் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களின் ஒன்றான ஏர்டெல் அந்த குறைந்தபட்ச கட்டணத்தை நாடு முழுவதும் வரும் பிப்ரவரி மாதம் உயர்த்துவது தொடர்பாகப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஹரியானா மற்றும் ஒடிசா
அதேபோல் இதற்கு முன்னோட்டமாகக் கடந்த நவம்பர் மாதம் ரூ.99 என இருந்த குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.155 என ஹரியானா மற்றும் ஒடிசா பகுதிகளில் உயர்த்தி இருந்தது ஏர்டெல் நிறுவனம்.

குறிப்பாக ரூ.99 ரீசார்ஜ் திட்டம் ஆனது 99 டாக் டைம், 28 நாட்கள் வேலிடிட்டி, 200 எம்பி டேட்டாவையும் வழங்கி கொண்டிருந்தது. தற்போது இந்த திட்டம் நீக்கப்பட்டு அதற்குப்பதிலாக ரூ.155 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த புதிய திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு குறிப்பிட்டபடி தற்போது ஹரியானா மற்றும் ஒடிசாவில்மட்டும் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தை நிலவரம்
அதேபோல் இப்போது இந்த இரண்டு பகுதிகளிலும் மட்டும் சோதனை ஓட்டம் தொடருவதாகவும். வரும் பிப்ரவரி மாதம் இதன் சந்தை நிலவரம் மற்றும் பயனர்களின் மத்தியில் நிலவும் கருத்து சார்ந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் இதனை விரிவு செய்வது குறித்துப் பரிசீலித்து வருவதாகவும் அந்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனம்
மேலும் ஜியோ நிறுவனம் கூட அடுத்த ஆண்டு துவக்கத்தில் ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சமீபத்தில் ஜியோ நிறுவனம் புது வருடத்தை முன்னிட்டு ஒரு அசத்தலான திட்டத்தையும், சலுகைகளையும் வழங்கியது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470