Just In
- 1 hr ago ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- 2 hrs ago அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. ரூ.14,999 போதும்.. 108MP கேமரா.. ஆஃபரில் போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?
- 15 hrs ago கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- 15 hrs ago மெட்ராஸ் டூ மைக்ரோசாஃப்ட்.. யார் இந்த பவன் டவுலூரி.. மொத்த உலகமும் அடிச்சு பிடிச்சு Google Search பண்ணுது!
Don't Miss
- Finance என்னது பாம்பு விஷம் மருந்தா..? சீனாவில் விநோத பார்மா துறை உருவானது எப்படி..?
- Movies செலவு செஞ்சது சில கோடி.. சம்பாதித்தது பல கோடியாம்.. திருமணத்தையே பிசினஸாக மாற்றிய காமெடி நடிகர்?
- News மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்? முக்கிய ஆதாரங்களை வெளியிடும் அரவிந்த் கெஜ்ரிவால்! EDக்கு டிவிஸ்ட்
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Lifestyle 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தடைசெய்யப்பட்ட சீன செயலியை பயன்படுத்திய வழக்கறிஞர்: நீதிபதி சொன்ன பதில் இதுதான்!
ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கு தடை செய்யப்பட்ட கேம்ஸ்கேனர் செயலியை தவிர்க்கும்படியும், சட்டப்பணிகளுக்கு கேம்ஸ்கேனர் செயலியை பயன்படுத்த வேண்டாம் எனவும் டெல்லி மாவட்ட நீதிமன்றம் வழக்கறிஞரை அறிவுறுத்தியுள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு
வழக்கறிஞர் பிரவீன் சவுத்ரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவானது தடைசெய்யப்பட்ட கேம்ஸ்கேனர் செயலி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது என கூடுதல் அமர்வு நீதிபதி சுனில் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட கேம்ஸ்கேனர் செயலி
ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கு தடை செய்யப்பட்ட கேம்ஸ்கேனர் செயலியை தவிர்க்கும்படியும் சட்டப் பணிகளுக்கு கேம்ஸ்கேனசர் செயலியை பயன்படுத்த வேண்டாம் எனவும் டெல்லி மாவட்ட நீதிமன்றம் வழக்கறிஞரை அறிவுறுத்தியுள்ளது.
இந்திய தண்டனை சட்ட பிரிவு
இந்திய தண்டனை சட்ட பிரிவு 498-ஏ (ஒரு பெண்ணின் கணவர் அல்லது கணவரின் உறவினர்), 304-பி ஆகிய பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரூபேந்திர குமாருக்கு ஜாமீன் கோரி வழக்கறிஞர் சவுத்ரி மனு தாக்கல் செய்திருந்தார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நீதிமன்றம் இயங்காத நிலையில் வழக்கு விசாரணைகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து வழக்கின் மனு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது. மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனு கேம ஸ்கேனர் செயலி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.
ஆர்டர் செய்த டிரஸ் வீட்டுக்கு வந்தது: திறந்து பார்த்தா?- அதிர்ந்து போன வாடிக்கையாளர்!
கேம்ஸ்கேனர் செயலி மூலம் ஸ்கேன்
கூடுதல் அமர்வு நீதிபதி சுனில் சவுத்ரி கூறுகையில், வழக்கறிஞர் பிரவீன் சவுத்ரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தடைசெய்யப்பட்ட கேம்ஸ்கேனர் செயலி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றம் அறிவுறுத்தல்
இதையடுத்து எதிர்காலத்தில் தடைசெய்யப்பட்ட செயலிகளை சட்டப் பணிகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கறிஞர் தடைசெய்யப்பட்ட சீன பயன்பாடான 'கேம்ஸ்கேனர்' ஐப் பயன்படுத்தி ஜாமீன் மனு ஆவணங்களை சமர்பித்ததற்கு நீதிபதி ஆட்சேபனை தெரிவித்தார்.
106 சீன செயலிகளுக்கு தடை
இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு 106 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்த பட்டியலில் இந்தியாவில் பிரதானமாக இருந்த பல்வேறு செயலிகள் இடம்பெற்றது. தடை செய்யப்பட்ட சீன செயலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
source: livemint.com
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470