Just In
- 5 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 5 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 6 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 7 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
போலீசார் பெயரில் 17 போலி பேஸ்புக் கணக்கு: அஸ்ஸாம் வாலிபர் கைது.!
சமூக வலைதளமான பேஸ்புக்கில் மில்லியன் கணக்கில் பொது மக்கள் கணக்கு வைத்துள்ளனர்.
சமூக வலைதளமான பேஸ்புக்கில் மில்லியன் கணக்கில் பொது மக்கள் கணக்கு வைத்துள்ளனர். சமூகத்தில் நடக்கும் அன்றாடம் நிகழ்வுகளை வீடியோவாகவும், புகைப்படமாகவும், எழுத்துரு வடிவமாகவும் பேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஏராளமானோர் அடுத்தவர்களின் பெயரில் போலி கணக்குகளை வைத்து தவறான செய்திகளை பரப்பு வருகின்றனர்.
17 போலி அக்கவுண்ட்:
அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசாரின் உயர் அதிகாரிகளின் புகைப்படங்களை கொண்டு 17 போலி அக்கவுண்ட்களை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து புகார் வந்தது. இதையடுத்து அந்த நபரை தேடும் பணியில் போலீசார் இறங்கினர்.
ஒரே ஐபி முகவரி:
அவர் பயன்படுத்திய பேஸ்புக் கணக்குள் ஒரே ஐபி முகவரியில் இருந்தது. போலீசார் அவர் யார் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, தான் தெரிந்தது அந்த நபர் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்தவர் என்று..
போலீஸ்சை நண்பனாக காட்ட முடிவு:
போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது, கவுகாத்தி நகரை சேர்ந்த சுலைமான் இப்ராம்ஹிம் (30) எனத் தெரியவந்தது. மேலும் விசாரிக்கையில், போலீஸ் உயர் அதிகாரிகளை படங்களை கொண்டு 17 போலி கணக்குகளை வைத்து இருந்ததும். அவர்களை தனக்கு நண்பன் போல் மற்றவர்களிடம் காட்டிக் கொள்ளவே சுலைமான் தெரிவித்துள்ளான்.
கைது நடவடிக்கை:
போலீசாரின் பெயரிலேயே போலி கணக்கு வைத்து இருந்ததால், அவரை வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் இதுபோன்று யாராவது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்துவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470