Just In
- 1 hr ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 1 hr ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- 2 hrs ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- 2 hrs ago சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
Don't Miss
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
போலீசார் பெயரில் 17 போலி பேஸ்புக் கணக்கு: அஸ்ஸாம் வாலிபர் கைது.!
சமூக வலைதளமான பேஸ்புக்கில் மில்லியன் கணக்கில் பொது மக்கள் கணக்கு வைத்துள்ளனர்.
சமூக வலைதளமான பேஸ்புக்கில் மில்லியன் கணக்கில் பொது மக்கள் கணக்கு வைத்துள்ளனர். சமூகத்தில் நடக்கும் அன்றாடம் நிகழ்வுகளை வீடியோவாகவும், புகைப்படமாகவும், எழுத்துரு வடிவமாகவும் பேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஏராளமானோர் அடுத்தவர்களின் பெயரில் போலி கணக்குகளை வைத்து தவறான செய்திகளை பரப்பு வருகின்றனர்.
17 போலி அக்கவுண்ட்:
அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசாரின் உயர் அதிகாரிகளின் புகைப்படங்களை கொண்டு 17 போலி அக்கவுண்ட்களை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து புகார் வந்தது. இதையடுத்து அந்த நபரை தேடும் பணியில் போலீசார் இறங்கினர்.
ஒரே ஐபி முகவரி:
அவர் பயன்படுத்திய பேஸ்புக் கணக்குள் ஒரே ஐபி முகவரியில் இருந்தது. போலீசார் அவர் யார் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, தான் தெரிந்தது அந்த நபர் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்தவர் என்று..
போலீஸ்சை நண்பனாக காட்ட முடிவு:
போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது, கவுகாத்தி நகரை சேர்ந்த சுலைமான் இப்ராம்ஹிம் (30) எனத் தெரியவந்தது. மேலும் விசாரிக்கையில், போலீஸ் உயர் அதிகாரிகளை படங்களை கொண்டு 17 போலி கணக்குகளை வைத்து இருந்ததும். அவர்களை தனக்கு நண்பன் போல் மற்றவர்களிடம் காட்டிக் கொள்ளவே சுலைமான் தெரிவித்துள்ளான்.
கைது நடவடிக்கை:
போலீசாரின் பெயரிலேயே போலி கணக்கு வைத்து இருந்ததால், அவரை வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் இதுபோன்று யாராவது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்துவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470