Just In
- 55 min ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 2 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 2 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 3 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆப்பிளின் புதிய டெக்னாலஜி ஹாக் செய்யப்பட்டது!!
ஆப்பிள் நிறுவனம் அண்மையில் ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C என இரண்டு ஐபோன்களை வெளியிட்டது. இந்த ஐபோன்களின் விற்பனை கடந்த 20 தேதி முதல் US மற்றும் சீனா போன்ற நாடுகளில் தொடங்கியது. இதில் ஐபோன் 5S பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜியுடன் வெளிவந்துள்ளது.
இதன் மூலம் நீங்கள் போனில் கைரேகை வைத்து அன்லாக் செய்யலாம். இந்த டெக்னாலஜியினால் போன்களில் உள்ள டேட்டாக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியது. மக்களிடத்தில் இந்த டெக்னாலஜி பற்றி பேச்சு பரவலாக இருந்தது.
சில தினங்களுக்கு ஆப்பிளின் இந்த பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜியை ஹாக் செய்பவர்களுக்கு 13,000 டாலர் அதாவது கிட்டதிட்ட 8லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு பின்னர் ஆப்பிளின் இந்த டெக்னாலஜியை ஹாக் செய்ய பல ஹாக்கர்கள் ஆர்வமாக இருந்தனர்.
ஜெர்மனியை சேர்ந்த CCC(chaos computing club) என்ற ஹாக்கிங் குரூப் ஆப்பிளின் இந்த பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜியை ஹாக் செய்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 5S வெளிவந்த இரண்டு நாட்களிலேயே அதன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜியை இந்த குரூப் ஹாக் செய்துவிட்டது.
இந்த குரூப்பை சேர்ந்த ஒருவர் கூறுகையில் கைரேகை எப்பொழுதும் பாதுகாப்பானதாக இருக்காது நாம் கைரேகை பல இடங்களில் தெரியாமல் பதித்துவிடும் அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்து வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.
இந்த டெக்னாலஜியை ஹாக் செய்பவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசு முழுவதுமாக இந்க ஜெர்மனி குரூப்க்கே வழங்கப்படுமா என்ற தகவல் இன்னும் வெளிவரவில்லை. கீழே உள்ள சிலைட்சோவில் இதை பற்றிய வீடியோ மற்றும் படங்களை பார்ப்போம்.
ஆப்பிள் ஐபோன் 5S
பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜி
ஆப்பிள் ஐபோன் 5S
பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜி
ஆப்பிள் ஐபோன் 5S
பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜி
ஆப்பிள் ஐபோன் 5S
பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜி
ஆப்பிள் ஐபோன் 5S
பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜி
ஆப்பிள் ஐபோன் 5S
பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜி
ஆப்பிள் ஐபோன் 5S
பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜி
ஆப்பிள் ஐபோன் 5S
பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜி
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470