Just In
- 7 hrs ago
ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
- 8 hrs ago
யாருமே இதனை உண்மை என்று நம்ப மாட்டர்கள்: ஏரியில் படர்ந்திருக்கும் அதிசய மரம்: வைரல்.!
- 8 hrs ago
கூகுள் பே, போன்பே மூலம் மொய் வசூல்: அப்பறம் சகல சாப்பாடு எப்படி ஸ்விக்கியா, சொமாட்டோவா?
- 10 hrs ago
ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி: அம்சம் எல்லாம் ரொம்ப ஒஸ்தி- விலை தெரியுமா?
Don't Miss
- News
அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. அரசு மற்றும் அரசியல் குறித்து ஒன்றைரை மணி நேரம் பேச்சு..!
- Automobiles
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
க்ரீன் எனர்ஜியில் பல மில்லியன் டாலர் முதலீடு செய்த ஆப்பிள் நிறுவனம்.!
தற்போது உலக அளவில் கிரீன் எனர்ஜி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகின்றது. இயற்கை நன்கொடியாக கொடுத்த ஆற்றல்களில் இருந்து மின்சாரம் தயாரிக்க உலக அளவில் முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றது.
சுற்றுச்சூழலுக்கு உலகந்த முறையில் எந்த பாதிப்பும் இல்லாமல் மின்சாரம் தயாரிக்க ஏராளமான நிறுவனங்கள், போட்டி போட்டு வருகின்றன. இதில் ஆப்பிள் நிறுவனம் ஒன்றாக இருக்கின்றது.

கிரீன் எனர்ஜிக்கு முக்கிய காரணி:
சூரிய ஆற்றலே தற்போது கிரீன் எனர்ஜிக்கு முக்கிய காரணியாக கருத்தப்படுகின்றது. சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் சோலார் பேனல்களை அமைத்து மின்சாரம் தயாரிக்க முடியும். இதனால் அதிகளவில் பயனடையவும் முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் சுற்றுசூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
|
சர்வதேச சோலார் கூட்டமைப்பு:
நரேந்திர மோடி, இயற்கை வளங்களைக் காக்க சூரிய சக்தியை உலக நாடுகள் பயன்படுத்த வேண்டும் என சர்வதேச சோலார் கூட்டமைப்பு என்று ஒன்றை துவங்கினார். இதில் பிரான்ஸ் அதிபர் மெக்ரானும் முக்கிய பங்காற்றி வருகிறார். இந்த கூட்டமைப்பின் மூலம் சூரியன் உதிக்கும் நாடுகளில் சூரிய சக்தியை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது வருகின்றது.
இந்த கூட்டமைப்பில் இதுவரை 121 நாடுகள் இணைந்துள்ளன. இதற்காக பிரதமர் மோடிக்கு சாம்பியன்ஸ் ஆப்தி எர்த் விருதும் கடந்த சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் அறிக்கை:
இது தொடர்பாக ஆப்பிள் நிறுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 1 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

300 மில்லியன் டாலர் முதலீடு :
சூரிய சக்தியிருந்து மின்சாரம் தயாரிக்க திட்டத்தை சீனாவில் நிறுவ இருக்கின்றது. இதற்கக ஆப்பிள் நிறுவனம் 300 மில்லியன் டாலர் முதலீடு செய்கின்றது.

4 ஜிகா வாட்ஸ் மின்சாரம்:
சோலார் பேனல்கள் அமைத்து சீனாவில் 1 ஜிகா வாட்ஸ் புதுப்பிக்க கூடிய மின்சாரத்தை உற்பத்தி செய்ய இருக்கின்றது. மேலும் 2020ம் ஆண்டில் 4 ஜிகா வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190