Just In
- 47 min ago கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- 2 hrs ago iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- 3 hrs ago அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- 3 hrs ago ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
Don't Miss
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
இந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு
அமேசான் நிறுவனம் மேற்கொள்ள உள்ள 7,100 கோடி முதலீட்டால், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்
இதுகுறித்து அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் கூறுகையில், இந்தியாவில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள சிறு, குறு தொழில்களை ஆன்லைன் மயமாக்கும் வகையில், 100 கோடி டாலர் (சுமார் 7,100 கோடி) முதலீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் 2025-ல் 71,000 கோடி மதிப்பிலான இந்திய பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் என அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எந்த உதவியும் செய்ய முற்படவில்லை
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அமேசான் முதலீட்டால் இந்தியாவுக்கு எந்த உதவியும் செய்ய முற்படவில்லை. அவர்களின் முதலீடு நஷ்டம் அடைந்தால் அதை நாம் ஈடுசெய்ய வேண்டிவரும் என கூறி இருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
100 கோடி டாலர் முதலீடு
இதையடுத்து அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், அமேசான் இணையதளத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய பொருட்களை உலகம் முழுவதிலும் அமேசான் மூலம் ஏற்றுமதி செய்ய முடியும். இதன்மூலம் 2025ம் ஆண்டுக்குள் ஏற்றுமதி மதிப்பை 1,000 கோடி டாலராக அதிகரிக்க முடியும். அது மட்டுமின்றி, இந்தியாவில் அமேசான் மேற்கொள்ள உள்ள 100 கோடி டாலர் முதலீட்டால், அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன்
சுமார் 5.5 லட்சம் சிறு, குறு தொழில்துறையினர், நடுத்தர தொழில்களில் ஈடுபடுவோருக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் நான் ஒவ்வொரு முறை வரும்போதும், இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். இந்திய மக்களின் எல்லையில்லாத ஆற்றல், புதுமைகள் என்னை கவர்ந்திருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தவறாக புரியப்பட்டுள்ளது
இதையடுத்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது கருத்து தவறாக புரிந்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அதில், அமேசான் பற்றி நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. முதலீடுகளை மத்திய அரசு எப்போதும் வரவேற்கிறது. ஆனால், அவற்றை சட்டத்துக்கு உட்பட்டு மேற்கொள்ள வேண்டும் என்ற பொருளில்தான் தான் கூறியதாக தெரிவித்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470