Just In
- 1 hr ago மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- 2 hrs ago டப்பு டப்புனு ஆர்டர்.. ரூ.22,000 பட்ஜெட்ல 12.1 இன்ச் டிஸ்பிளே.. 8 ஸ்பீக்கர்கள்.. 8300mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago ஆதார் அலெர்ட்.. மீண்டும் வந்த உத்தரவு.. எதையெல்லாம் இலவசமாக மாற்றலாம்.. இறுதி அறிவிப்பு.. உடனே கவனியுங்க..
- 3 hrs ago வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
Don't Miss
- News சிக்கலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!
- Movies Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தேசிய பொறயாளர்கள் தினம், வரலாறும் பின்னனியும் ஒரு பார்வை
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தேசிய பொறியாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது. இந்தியாவின் சிறந்த பொறியாளராக விளங்கிய சர்.எம். விஸ்வேஸ்வராயாவின் நினைவாக இந்தியாவில் பொறியாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
விஸ்வேஸ்வராயா கர்நாடக மாநிலத்திற்கு மட்டும் தான் உழைத்திருக்கிறார் என்ற தவரான செய்தி பரவியிருக்கின்றது, ஆனால் உண்மையில் அவர் நம் தேசத்திற்காக பல சிறப்பான திட்டங்களை வகுத்திருக்கிறார். இவரின் திட்டங்கள் உலகளவில் அங்கீகாரம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பூனே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பாம்பே அரசாங்கத்தின் பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராக பணியில் சேர்ந்தார். பொறியியல் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய இவர் 1890 ஆம் ஆண்டு தன் சுயசரிதையை எழுதினார். அரசாங்கமும் இவரை பாராட்டி பல அறிக்கைகளை வெளியிட்டது.
இவர் வடிவமைத்த தாணியங்கி ஸ்லூய்ஸ் கேட்களை பிபே ஏரி வழியும் போதும் பயன்படுத்தப்பட்டது. இதே திட்டம் திக்ரா மற்றும் கேஆர்எஸ் அணைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை பாராட்ட அரசாங்கம் அறிவித்த பரிசு தொகையையும் அரசு நலத்திட்டத்திற்காக திருப்பி கொடுத்துவிட்டார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470