Just In
- 17 min ago
கூகுளையே தூக்கிச் சாப்பிடும் 'ChatGPT' என்றால் என்ன? பள்ளி, கல்லூரிகளில் தடை செய்வது ஏன்?
- 23 min ago
வாட்ஸ்அப் செயலியில் லைவ் லொகேஷன் ஷேர் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!
- 2 hrs ago
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
- 2 hrs ago
உங்கள் மோதிரம் சைஸ் என்ன? போன் மூலம் சரியாக அளவெடுக்கலாமா? அது எப்படி?
Don't Miss
- News
ஊழியர்களுக்கு போனஸ்.. போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு.. பணத்தை அள்ளி வீசிய சீன நிறுவனம்!
- Sports
உலகக்கோப்பை வென்ற வீராங்கனைகளுக்கு டிராவிட் தந்த கவுரவம்.. இந்திய வீரர்களின் நெகிழ்ச்சி செயல்
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Movies
ரஜினியின் ஜெயிலர் படத்தில் பாலிவுட் பிரபலம்... நெல்சனின் பிளான் இதுதானா?: ஷாக்கான ரசிகர்கள்
- Lifestyle
அஸ்வினி நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Finance
தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது.. அதானி பற்றி ஹிண்டன்பர்க் ரிசர்ச்..!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
இந்த 10அமைப்புக்கள் உங்கள் கணினிகளை கண்காணிக்கும்: ஒத்துழைக்க மறுத்தால் 7 ஆண்டு சிறை.!
தற்சமயம் ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் நாட்டில் அனைத்து கணினிகளும் மத்திய அரசு தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. பின்பு இந்த திட்டத்திற்கு ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு
7ஆண்டு சிறையும், கண்டிப்பாக அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் இருக்கும் அனைத்து கணினிகளிலட் பாதுகாத்து வைத்திருக்கும் தகவல்கள், பரிமாறப்படும் தகவல்களைக் கண்காணிப்பது, அனுப்பும் தகவல்களைக் கண்காணிப்பது, அந்தத் தகவல்களை இடைமறித்து ஆய்வு செய்வது,
தடைசெய்வது, தகவலின் உண்மை தன்மையை ஆராய்வது என அனைத்துப் பணிகளையும் செய்ய மத்திய அரசின் 10விசாரணை முகமைக்கு மத்திய உள்துறை அமைச்சம் அதிகாரம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள்துறை அமைச்சகம்
இப்போது மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது, அது மத்திய அரசின் உளவுத்துறை(ஐபி) போதை மருந்து கடத்தல் தடுப்புப் பிரிவு (என்சிபி), அமலாக்கப் பிரிவு (ஈ.டி.), மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி, வருவாய் புலனாய்வு (டிஆர்ஐ), சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, டெல்லி போலீஸ் ஆணையர் அலுவலகம் (என்ஐஏ) உள்ளிட்ட 10விசாரணை முகமைக்குத்தேவை ஏற்படும் நேரத்தில் எந்தத் தகவல் தொடர்புசேவை வழங்குவோர், அல்லது பயன்பாட்டாளர் அல்லதது கணனி மையத்தின் பொறுப்பாளர் உதவ வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7ஆண்டுவரை கடுங்காவல் சிறை
மேலே குறிப்பிட்டபடி அனைத்து விதமான தகவல் தொடர்பான வசதிகளையும் அளிக்க வேண்டும், அவ்வாறு ஒத்துழைக்கத் தவறினால், அவர்களுக்கு 7ஆண்டுவரை கடுங்காவல் சிறையும், அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம்
குறிப்பாக தகவல் தொழில்நுட்பச் சட்டம் பரிவு 69(1)-ன் படி, இந்த அதிகாரத்தை 10விசாரணை முகமைகளுக்கு வழங்கியுள்ளது. நாட்டின் இறையான்மையை பாதுகாத்தல், பாதுகாப்பு துறை ரகசியத்தை பாதுகாத்தல் மாநிலத்தின் பாதுகாப்பு, வெளிநாடுகளின் நட்புறவு உள்ளிட்டவற்றைப் பேணுவதற்காக இந்த 10 முகமைகளுக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என அரசின்
சார்பிர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள்
மேலும் இப்போது வந்துள்ள புதிய தொழில்நுட்பங்கள் அனைத்து மக்களுக்கும் மிகவும் பயன்படும் வகையில் தான் உள்ளது,
இருந்தபோதிலும் சில புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போது மிகவும் பாதுகாப்பு உடன் பயன்படுத்த வேண்டும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470