Just In
- 52 min ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 1 hr ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- 2 hrs ago Smart TV-யை தூக்கி போடுங்க.. 250 இன்ச் டிஸ்பிளே Projector வாங்குங்க.. மீண்டும் 50% தள்ளுபடியுடன் விற்பனை..
Don't Miss
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
இந்தியாவின் முதல் கிராமத்தில் நடத்தப்பட்ட 5ஜி சோதனை.. ஏர்டெல் மற்றும் எரிக்சன் கூட்டு முயற்சி என்னாது?
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பாரதி ஏர்டெல் நிறுவனம் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பாளரான எரிக்ஸன் நிறுவனமும் சேர்ந்து செவ்வாய்க்கிழமை இந்தியாவின் முதல் 5 ஜி நெட்வொர்க் சோதனையை ஒரு கிராமப்புறத்தில் நடத்தியுள்ளது. இந்த சோதனை இந்தியாவில் எங்கு நடத்தப்பட்டது? எதற்காக நடத்தப்பட்டது? இந்த சோதனையின் முடிவுகள் இந்தியாவில் 5ஜி தொடங்க ஆதரவாக இருக்கிறதா என்பது போன்ற முக்கியமான தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவின் எந்த கிராமத்தில் ஏர்டெல் முதல் 5ஜி சோதனையை நடத்தியது தெரியுமா?
டெல்லி என்சிஆரின் புறநகர்ப் பகுதியான பைபூர் பிராமணன் கிராமத்தில் தான் இந்த 5ஜி சோதனை ஏர்டெல் மூலம் நடத்தப்பட்டுள்ளது. டெலிகாம் துறையால் ஏர்டெல்லுக்கு ஒதுக்கப்பட்ட 5 ஜி ஸ்பெக்ட்ர சிக்னலை பயன்படுத்தி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேம்பட்ட மொபைல் பிராட்பேண்ட் (eMBB) மற்றும் நிலையான வயர்லெஸ் அணுகல் (FWA) சேவைகள் போன்ற தீர்வுகள் மூலம் அதிவேக பிராட்பேண்டிற்கான அணுகலைச் செயல்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் பிளவை இணைப்பதற்கு இந்த 5G சோதனை மிகப்பெரிய ஆற்றலைக் காட்டியுள்ளது.
5ஜி என்பது என்ன? அது எப்படி இந்தியாவின் நிலையை மாற்றி அமைக்கும்?
எளிமையாகச் சொன்னால், 5 ஜி என்பது அடுத்த தலைமுறை நெட்வொர்க் தொழில்நுட்பமாகும். இது இயந்திரங்கள், பொருள்கள் மற்றும் பிற ஹைடெக் சாதனங்கள் உட்பட அனைவரையும் ஒன்றாக அதிவேக நெட்வொர்க் உடன் வேகமாக குறைந்த தாமதத்துடன் இணைக்க உதவும் ஒரு அதிவேக நெட்வொர்க் சேவையாகும். உலக நாடுகள் பல இப்போது 5ஜி சேவையை பயன்படுத்தத் துவக்கிவிட்ட நிலையில் இந்தியா இன்னும் அதன் சோதனையைப் பல இடங்களில் நடத்தி வருகிறது.
Google உங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கிறதா? 'இது' ஆபத்தானதா? இதை தடுத்து நிறுத்த வழி இருக்கிறதா?
ஏர்டெல் CTO ரந்தீப் சிங் செக்கோன் இந்த சோதனை பற்றி என்ன கூறுகிறார்?
இதேபோல், ஜியோ நிறுவனம் கூட 5ஜி சேவைக்கான அதன் சோதனையைச் சமீபத்தில் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. FWA போன்ற உபயோக வழக்குகளின் மூலம் கடைசி மைலுக்கு பிராட்பேண்ட் கவரேஜ் வழங்கும்போதும், டிஜிட்டல் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் போதும் இந்தியாவில் 5G ஒரு உருமாறும் தொழில்நுட்பமாக இருக்கும்" என்று ஏர்டெல் CTO ரந்தீப் சிங் செக்கோன் கூறியுள்ளார்.
பொது கழிவறையில் இருந்து வெளிவந்த சிங்கம்.. குவியும் பாராட்டுக்கள்.. வனராசாவுக்கு என்ன அவசரமோ?
எரிக்சன் நிறுவனத்தின் தலைவாரி 5ஜி சோதனை குறித்து கூறியது என்ன?
அதேபோல், எரிக்சன் நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியா, ஓசியானியா மற்றும் இந்தியாவின் தலைவரான நுன்சியோ மிர்டில்லோ கூறுகையில், "இந்த 5G தொழில்நுட்பம் நாட்டின் சமூக-பொருளாதார பெருக்கமாக" செயல்படும் என்று கூறியுள்ளார். எரிக்சனின் ஆய்வின்படி, மொபைல் பிராட்பேண்ட் தத்தெடுப்பு விகிதத்தில் சராசரியாக 10 சதவிகிதம் அதிகரிப்பு ஜிடிபியில் 0.8 சதவிகிதம் அதிகரிக்கிறது என்று மிர்டில்லோ குறிப்பிட்டிருக்கிறார்.
1 ஜிபிபிஎஸ் -க்கும் அதிகமான வேகத்தை வெளிப்படுத்த ஏர்டெல் செய்த வேலை
கடந்த சில மாதங்களாக, ஏர்டெல்லின் 3,500 மெகா ஹெர்ட்ஸ் சோதனை ஸ்பெக்ட்ரம் பயன்படுத்தி குருகிராமில் சைபர் ஹப்பில் அமைக்கப்பட்டுள்ள நேரடி 5 ஜி நெட்வொர்க்கில் 1 ஜிபிபிஎஸ் -க்கும் அதிகமான வேகத்தை வெளிப்படுத்த பாரதி ஏர்டெல் மற்றும் எரிக்சன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரியில், இரு நிறுவனங்களும் ஐதராபாத்தில் வணிகரீதியாக நிறுவப்பட்ட 1800 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் சோதனையை எரிக்சன் மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470