Just In
- 5 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 5 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 7 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 7 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'ஆதார் பே' வழியாக இனி பணமில்லை பரிவர்த்தனை..!
மத்திய அரசின் ஆதார் பே சேவையின் வழியே பயோமெட்ரிக் முறையில் பணமில்லா பரிவர்த்தனை துவங்குகிறது.
மக்கள் இனி ஆதார் பே சேவையின் வழியாக பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ''நாம் ஆதார் பே சேவையினை துவங்க உள்ளோம் இதற்காக
மக்கள் அவர்களுடைய போனை உபயோகப்படுத்த தேவை இல்லை எந்த வியாபாரிகளிடமும் அவர்களுடைய ஆதார் எண்ணைக் கூறி பயோமெட்ரிக்
வழியாக பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம்'' எனக் கூறினார்.
14வங்கிகள் இந்த ஆதார் பே சேவையில் இணைந்துள்ளதாகவும் ஏனைய வங்கிகளிடம் ஆலோசனை நடைபெறுவதாகவும் தெரிவித்தார்
மத்திய அரசின் பீம் செயலி, யுபிஐ உள்ளிட்டவை ஏற்கனவே இதில் இணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நாட்டில் 111கோடி மக்கள் ஆதார் எண் பெற்றுள்ளதாகவும் அவற்றில் 42கோடி ஆதார் எண்கள் வாங்கிக்கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார், மாதம் ஒன்றுக்கு 2கோடி ஆதார் எண்கள் வங்கிக்கணக்குகளுடன் இணைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470