Just In
- 16 min ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 49 min ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- 55 min ago Smart TV-யை தூக்கி போடுங்க.. 250 இன்ச் டிஸ்பிளே Projector வாங்குங்க.. மீண்டும் 50% தள்ளுபடியுடன் விற்பனை..
- 3 hrs ago முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
Don't Miss
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
50 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கபட்ட ஓரினச்சேர்க்கையாளர் நாயினால் விடுதலை செய்யப்பட்டார்.!
நாய் மக்களின் நண்பன் என்று நிறையப் பேர் சொல்லிக் கேட்டதுண்டு.
நாய் மக்களின் நண்பன் என்று நிறையப் பேர் சொல்லிக் கேட்டதுண்டு. ஆனால் முதல் முறையாக இப்படி ஒரு கதையை நாம் கேட்க போகிறோம். அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர் ஒருவர், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 50 ஆண்டுள் சிறையில் தன் வாழ்க்கையைக் கழித்திருக்க வேண்டியது.
அவரின் வழக்கில் திடீர் என்று எதிர்பாராத விதமாக மாற்றம் நிகழ்ந்து அவர் 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் செய்தி பேஸ் புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அமெரிக்கா வின் ஓரிகன் பகுதியைச் சேர்ந்த ஜோசுவா ஹார்னர்(42), ஒரு ஓரினச்சேர்க்கையாளர் ஜோசுவா ஹார்னர் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவரைக் கைது செய்த போலீஸார், ஜோசுவாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜோசுவா தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்றும், தான் அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்யவில்லை என்றும் இந்தக் குற்றத்தில் அவர் ஈடுபடவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானதில்லை என்று கூறி, நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஜோசுவா மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜோசுவா, சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்த போது 'லூசி' என்ற நாயைச் சுட்டுக்கொன்றதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த நாய் வேறு ஒருவரிடம் உயிருடன் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த நாயைக் கண்டுபிடித்து அதனை ஜோசுவா தரப்பினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஜோசுவா 50 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு வழங்கப்பட்ட 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து ஒரு நாயினால் அவர் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470