Just In
- 5 hrs ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 7 hrs ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 7 hrs ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- 9 hrs ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
8.7 லட்சம் மொபைல் சந்தாதாரர்கள் அவர்களது இணைப்பு இழக்க நேரிடும், ஏன்.?
"ஒன்று இணைப்பை துண்டிக்க வேண்டும் அல்லது நிதி ரீதியிலான தண்டனையை பரிந்துரைக்க வேண்டும்" - தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா.!
1.7 கோடி வாடிக்கையாளர்களில் சுமார் 8.7 லட்சம் வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்பு துறை சரிபார்ப்பானது, விதிமுறைகளின் கீழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயம் நேற்று (புதன்கிழமை) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உள்ளானது.
அப்போது "கடந்த 2016 ஆம் ஆண்டு மற்றும் தற்போதைய 2017-ஆம் ஆண்டு (அதாவது பிப்ரவரி 28, 2017 வரை) 1.71 கோடி (சிஏஎப்) வாடிக்கையாளர் கையகப்படுத்துதல் படிவங்களில் சுமார் 8.76 லட்சம் வாடிக்கையாளர் கையகப்படுத்துதல் படிவங்கள் ஆனது தொலைத்தொடர்பு அமலாக்கம், வள மற்றும் கண்காணிப்பால பரிந்துரைக்கப்படும் சரிபார்ப்பு விதிமுறைகளுக்கு இணக்கமாக இல்லை" என்று தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
பரிந்துரை
தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்கள் அவர்களின் வாடிக்கையாளர் சேர்ப்பின் போது கேவ்வைசி (KYC) விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கட்டாயமாகிறது
அதன் வழியே தான் அனைத்த வாடிக்கையாளர்களும் கட்டாயமாக சரிபார்ப்பிற்கு உள்ளாக்கப்படவேண்டும் என்பது கட்டாயமாகிறது. இந்த சந்தாதாரர் சரிபார்ப்பு வழிமுறைகளை உள்துறை அமைச்சகம் (எம்ஹெச்ஏ) ஆலோசனையுடன் தொலைத்தொடர்பு துறையால் வெளியிடப்பட்டுள்ளன.
துண்டிக்க வேண்டும்
"இதில் விதிமீறல் நிகழ்ந்துள்ளதால் சேவை வழங்குநர் ஆனது குறிப்பிட்ட மொபைல் சந்தாதாரர்களுக்கு ஒன்று இணைப்பை துண்டிக்க வேண்டும் அல்லது நிதி ரீதியிலான தண்டனையை பரிந்துரைக்க வேண்டும்" என்றும் அமைச்சர் கூறினார்.
மறு-சரிபார்ப்பு
சமீபத்தில், ஓராண்டு என்ற காலவரம்பிற்குள் ஆதார் அடையாளம் சார்ந்த இகேவ்வைசி (eKYC) மூலம் அனைத்து மொபைல் சந்தாதாரர்களுக்கும் மறு-சரிபார்ப்பு நிகழ்த்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பாரத்நெட்
அமைச்சர் மேலும் கூறுகையில் "உலகளாவிய சேவை ஆப்ளிகேஷன் நிதியம் நிறுவனங்களின் நிதி உதவியுடன் கிராமப்புற பகுதிகளில் குடிமக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கான பாரத்நெட் உள்கட்டமைப்பானது நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அமைக்க வேண்டிய கட்டாயத்தையும் முன்வைத்தார்.
அங்கீகாரம்
மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கிராமப்புற தொலைபேசி பரிமாற்றங்களில் 25000 பொது வைஃபை ஹாட்ஸ்பாட்களை அமைக்கும் திட்டத்திற்கு அங்கீகாரம் பெற்றுள்ள தகவலையும் பகிர்ந்தார்.
மேலும் படிக்க
ப்ரைம் மெம்பருக்கு சக்கரை பொங்கல், மற்றவர்களுக்கு வெறும் பொங்கல்.!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470