Just In
- 3 hrs ago
மார்ச் 4: 108எம்பி கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 10.!
- 3 hrs ago
விரைவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி: 64 எம்பி குவாட் கேமரா அமைப்பு!
- 4 hrs ago
மலிவு விலையில் பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.! எவ்வளவு வேகத்தில் பயன்படுத்தலாம் தெரியுமா?
- 4 hrs ago
அசைக்க முடியாது: மீண்டும் முதலிடம்- ஆசியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி!
Don't Miss
- Sports
அவர்களின் உடற்மொழியே சரியில்லை... பிட்ச் மீதான குற்றச்சாட்டு... பதிலடி கொடுத்த கவாஸ்கர்
- Finance
டெஸ்லாவுக்கு போட்டியாக எலக்ட்ரிக் கார் தயாரிக்க திட்டமிடும் ஹூவாய்..!
- News
TN Assembly Election Live Updates: அதிமுக- பாமக தொகுதி பங்கீடு இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு
- Automobiles
நாட்டின் சிறந்த பிரீமியம் கார் எது தெரியுமா? பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரையே பின்னுக்கு தள்ளிய லேண்ட் ரோவர் கார்!
- Lifestyle
சத்தான... வாழைத்தண்டு சூப்
- Movies
ஆரம்பிக்கலாங்களா...இணையத்தை கலக்கும் கமலின் வித்தியாசமான போட்டோ
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதிர வைத்த 63 வயது பெண்ணின் செயல்: 19 வருடமாக செய்த ஏமாற்று வேலை அம்பலம்!
ஆன்லைன் விற்பனையில் ஈடுபட்டு வந்த 63 வயது பெண்ணை கையும் களவுமாக கைது செய்த போலீஸார், அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதிகரிக்கும் ஆன்லைன் பழக்கம்
ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.

ஆன்லைன் ஷாப்பிங் முறை
கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கி வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்கவே ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

ஆன்லைன் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு
ஆன்லைன் டிஜிட்டல் முறையில் பொருட்கள் வாங்குபவர்கள் எண்ணிக்கை 100 முதல் 110 மில்லியனில் இருந்து 2025 ஆம் ஆண்டு 300 முதல் 350 மில்லியனாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது. இதில் ஆன்லைன் விற்பனையில் உள்ள மொழி சிக்கல் தீர்க்கப்பட்டால் மில்லியன் கணக்கான நுகர்வோரை அடைய நிறுவனத்துக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆன்லைன் விற்பனையில் ஈடுபட்ட 63 வயது பெண்
இந்த நிலையில் அமெரிக்காவில் பெண் ஒருவர் ஆன்லைன் விற்பனையில் சதி வேலை செய்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்கா டல்லாஸ் பகுதியில் வசித்து வருபவர் கிம் ரிச்சர்ட்சன். 63 வயதான இவர் இபே என்ற ஆன்லைன் தளத்தில் பொருட்கள் விற்று வந்துள்ளார்.
ஆசையை தூண்டிய விளம்பரம்: 800-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி- எப்படி தெரியுமா?

ஆன்லைன் விற்பனை தளத்தில் விற்பனை
இந்த நிலையில் 63 வயதான கிம் ரிச்சர்ட்சன் இபே ஆன்லைன் விற்பனை தளத்தில் விற்பனை செய்து வந்த பொருட்கள் கடைகளில் திருடப்பட்ட பொருட்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து கிம் ரிச்சர்ட்சனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடையில் இருந்து திருடி ஆன்லைன் தளத்தில் விற்பனை
சுமார் 19 ஆண்டுகளாக கிம் ரிச்சர்ட்சன் பொருட்களை கடையில் இருந்து திருடி ஆன்லைன் தளத்தில் விற்பனை செய்துவந்துள்ளார் என்பது இதையே தொழிலாக வைத்துள்ள அவர், இதில் கிடைக்கும் பணத்தை வைத்து அமெரிக்க முழுவதும் சுற்றித் திரிந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

கையும் களவுமாக பிடித்த போலீஸார்
கிம் ரிச்சர்ட்சனை கையும் களவுமாக பிடித்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அங்கு அவருக்கு 54 மாத சிறை தண்டனையும், திருடப்பட்ட பொருட்களுக்கு நஷ்டஈடாக 3.8 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190