Just In
- 3 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 4 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 5 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 5 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஏசி மின்கசிவால் மூன்று பேர் உயிரிழப்பு: திருமணம் நிச்சியக்கப்பட்டிருந்த நிலையில நடந்த விபரிதம்.!
குளிர்நிலை 18டிகிரி செல்சியஸில் ஏசி-யை முதலில் இயக்க வேண்டும்.
விழுப்புரத்தில் ஏசி பயன்படுத்தியபோது ஏற்பட்ட மின்கசிவு காரணமாக 3 பேர் உயிரிழந்தனர், விழுப்புரம் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் வசதித்த ராஜ் என்பவர் தனது மனைவி கலைச்செல்வி, இளைய மகன் கவுதமனுடன் ஏசி பொருத்தப்பட்ட அறையில் இரவு உறங்கியுள்ளார்.
அந்த சமயம் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு, அதன் காரணமாக ரசாயன வாயு அறை முழுவதும் பரவுயுள்ளது, அதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூவரும் உயிரிழந்தனர்.
சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
குறிப்பாக அந்த வீட்டின் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த ராஜின் மூத்த மகன் கோவர்த்தன், அவரது மனைவி ஆகியோர் மூச்சுத்திணறால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்தமனையில் அனுமதிக்கப்பட்டனர், திருமணம் நிச்சியக்கப்பட்டிருந்த நிலையில், கவுதமன் ஏசியில் ஏற்பட்ட கசிவால் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரமாரிப்பு
ஏசியை கவனமாக பராமரித்து, பயன்படுத்த வேண்டும் என்று ஏசி நிறுவனங்கள் அவ்வப்போது கூறிக்கொண்டே தான் இருக்கிறது. மேலும் ஏசியை பயன்படுத்தும் வழிமுறைகள் மற்றும் அவற்றின் பரமாரிப்பு சார்ந்த விளக்கங்களை
பார்ப்போம்.
வழிமுறை-1:
கண்டிப்பாக 3மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் ஏசி-யை சர்வீஸ் செய்ய வேண்டும்.
வழிமுறை-2:
குளிர்நிலை 18டிகிரி செல்சியஸில் ஏசி-யை முதலில் இயக்க வேண்டும்.
வழிமுறை-3:
ஏசி-யின் குளிர்நிலையை படிப்படியாக குறைக்க வேண்டும்.
வழிமுறை-4:
அறையில் ஒரே நேரத்தில் ஏசி-யையும் மின்விசிறியையும் இயக்கக்கூடாது
வழிமுறை-5:
மின்கசிவால் புகை வந்தால் பதட்டமடையாமல் ஜன்னல்,கதவுகளை திறந்துவிட வேண்டும்.
வழிமுறை-6:
குறிப்பாக ஏசி-யில் ஏதேனும் பிரச்சனை எனத் தோன்றினால் உடனடியாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470