Just In
- 20 min ago ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- 25 min ago விஸ்வரூப மாடல்.. ரூ.25000 போதும்.. 100W சார்ஜிங்.. 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. JBL ஸ்பீக்கர்.. எந்த போன்?
- 1 hr ago வீட்டுக்கு 1 வாங்கலாம்.. டூயல் கேமரா.. கம்மி விலை.. அறிமுகமானது Xiaomi செக்யூரிட்டி கேமரா..
- 2 hrs ago வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
Don't Miss
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Movies Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- News எல்.முருகனுக்கு டெல்லி டாஸ்க்! கச்சிதமாக செஞ்சு முடிச்சிட்டாரே! எடப்பாடி இதை எதிர்பார்த்து மாட்டாரு
- Finance கடனில் மூழ்கியுள்ள பியூச்சர் குரூப் கிஷோர் பியானி.. மும்பையில் மால் வாங்க போகிறாராம்..!!
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
பாரத்நெட் திட்டத்தின் கீழ் இந்தாண்டிற்குள் இணையவசதி பெறும் 2,50,000 கிராமங்கள்.!
பாரத்நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் இணையவசதி வழங்கும் திட்டத்தை குறித்த காலத்திற்கு முன்கூட்டியே தருகிறது தொலைத்தொடர்புத் துறை. இ
பாரத்நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் இணையவசதி வழங்கும் திட்டத்தை குறித்த காலத்திற்கு முன்கூட்டியே தருகிறது தொலைத்தொடர்புத் துறை. இந்தியாவின் ப்ராட்பிராண்ட் திட்டமான பாரத்நெட்-ன் கீழ் மார்ச்2019 க்குள் 2,50,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு ஆப்டிகல் பைபர் தருவதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த டிசம்பருக்குள் பாரத்நெட் திட்டத்தை முடிக்க தொலைத்தொடர்புத் துறை விரும்புகிறது. அனைத்து அம்சங்களும் ஆலோசனைக்கப்பட்டு இந்த இலக்கை அடைவோம் என்கிறார் தொலைத்தொடர்புத் துறையின் உயரதிகாரி.
ஆனால் இந்த திட்டத்தை முழுவதும் அறிந்த இன்னொரு உயரதிகாரி கூறுகையில், அடுத்தாண்டு வரும் மக்களவை பொதுத்தேர்தலுக்கு முன்பே பாரத்நெட் திட்டத்தை முடிக்கவே இலக்கு தேதியை முன்கூட்டியே மாற்றுகின்றனர் என்கிறார்.
மத்திய அரசு ஏற்கனவே 1 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் ஆப்டிகல் கேபிள்களை பதித்துவிட்டது. மீதமுள்ள 1.5 லட்சம் கிராமங்களுக்கும் அதிவேக ப்ராட்பேண்ட் நெட்வொர்க்கிற்காக மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ரூ31,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டத்தின் நோக்கமே ஊரகப் பகுதிகளில் இணையவசதியில் உள்ள இடைவெளியை குறைத்து பொது நிறுவனங்களான பள்ளிகள், தபால் நிலையங்கள், காவல்நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இணைய சேவை வழங்குவதே ஆகும்.
நேசனல் ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் ப்ராஜெக்ட், பாரத்நெட் என்ற பெயரில் 2011ல் துவங்கி முன்னதாக 2013ல் முடிக்க திட்டமிடப்பட்டது. பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ2 அரசால் செப்டம்பர்2015 என நீட்டிக்கப்பட்டது. பின்னர் அமைந்த தே.மு.கூ அரசால் முன்னதாக டிசம்பர்2016 என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பின்னர் மார்ச்2019 என மாற்றப்பட்டது.
இந்த பாரத்நெட் திட்டத்தின் நோக்கமே, அரசால் கூறப்பட்ட 2022ற்குள் அனைவருக்கும் 50mbps என்ற வேகத்தில் இணையவசதி என்ற இலக்கை அடைவது தான்.
"தேசிய மின்னணு தொலைத்தொடர்புக் கொள்கை 2018"-ல் கூறப்பட்டுள்ள படி, 50% வீடுகளுக்கு நிலையான ப்ராட்பேண்ட் வசதியும், லேண்ட்லைனை மாற்றும் சேவையும் வழங்க அரசு திட்டமிடுகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் 50mbps வேகத்திலும், அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் 1Gbps வேகத்திலும் ப்ராட்பேண்ட் வசதியை 2020ற்குள் வழங்கவும், அதை 10Gbps ஆக 2022ற்குள் உயர்த்தவும் அந்த கொள்கை மேலும் பரிந்துரைக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470