Just In
- 1 hr ago ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.12,499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- 2 hrs ago டாப் 5 அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் Mobile போன்கள்.. பட்ஜெட்ல 120W சார்ஜிங்.. 100% சார்ஜ் வெறும் 20 நிமிடங்களில்..
- 2 hrs ago ஒரே ரீசார்ஜ்.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. அசத்தும் ஜியோ.. உடனே பண்ணிடுங்க.. ஏன்?
- 3 hrs ago 6 அடி தூரம் இருந்தா போதும்.. யாரு வேணா வாங்கலாம்.. 98-இன்ச் Samsung TV அறிமுகம்.. என்ன விலை?
Don't Miss
- Lifestyle உடம்பு சூடு பிடிச்சுகிச்சா? அப்ப இந்த பழ ஜூஸ்களை அடிக்கடி வாங்கி குடிங்க.
- Finance ரூ. 500 க்கு கேஸ் சிலிண்டர் கிடைக்குதா.. பெண்களுக்கு குஷிதான்..இதை பாருங்க!
- Automobiles மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
- News ஓட்டு மெஷினில் தில்லு முல்லு இல்லையெனில், 180 பாஜக தொகுதியில் சுருங்கிவிடும்! பிரிங்கா காந்தி ஆருடம்
- Movies இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
- Sports கேப்டன் ரோஹித் போட்ட கண்டிஷன்.. ஆடிப்போன ஹர்திக் பாண்டியா.. இந்திய அணியில் நடந்த ட்விஸ்ட்
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
PUBG விளையாடிய 14 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை! ஏன் என்ன நடந்தது என்ற குழப்பத்தில் போலீஸ்?
இரவு முழுவதும் PUBG விளையாடிய 14 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணத்தினால் சிறுவன் தற்கொலைக்கு முயன்றுள்ளான் என்று காவல்துறை தனது விசாரணையைத் துவங்கியுள்ளது. மேலும் காவல்துறை தெரிவித்த தகவல் என்ன என்று பார்க்கலாம்.
9 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை
ராஜஸ்தானின், கோட்டா என்ற இடத்தில் உள்ள காந்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். இச்சிறுவனின் தந்தை ராணுவத்தில் பணிபுரிகிறார், சிறுவன் சனிக்கிழமை அதிகாலை தனது படுக்கையறையில் உள்ள வென்டிலேட்டரின் கிரில்லில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காலையில் குடும்பத்தினர் இவரைச் சடலமாகப் பார்த்துள்ளனர்.
ஸ்மார்ட்போனில் மூன்று நாட்களுக்கு முன்பு தான் PUBG பதிவிறக்கம்
வீட்டின் படுக்கையறை கிரில்லில் மாணவனின் சடலம் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகக் கோட்டா ரயில்வே காலணி காவல் நிலைய பொறுப்பாளர் ஹன்ஸ்ராஜ் மீனா தெரிவித்துள்ளார். சிறுவனின் குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, சிறுவன் தனது தாயின் ஸ்மார்ட்போனில் மூன்று நாட்களுக்கு முன்புதான் கேமிங் புரோகிராமை பதிவிறக்கம் செய்திருக்கிறான். ஆனால், கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து PUBG கேமை விளையாடி வந்துள்ளான்.
ஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்!
அதிகாலை 3 மணி வரை விளையாட்டு
சிறுவன் நள்ளிரவு முழுதும் தொடர்ச்சியாக விளையாடியுள்ளார், அவரின் சகோதரர் படிக்கும் அறையில் அதிகாலை 3 மணி வரை விளையாடுவதைப் பழக்கமாகியுள்ளார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எப்பொழுதும் போல கேம் விளையாடி முடித்துவிட்டுத் தூங்குவதற்குப் படுக்கையறைக்குச் சென்றிருக்கிறான். ஆனால், காலையில் அவரின் உடல் வென்டிலேட்டரின் கிரில்லில் தொங்கிய நிலையில் காணப்பட்டதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ந்துவிட்டனர்.
தற்கொலை குறிப்பு
சிறுவன் அருகிலிருந்த கோட்டா எம்.பி.எஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார், அங்கு அவர் "இறந்துவிட்டார்" என்று மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தற்கொலை குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கீழடியில் கிடைத்த அடையாளம் தெரியாத எலும்புப் படிமம் உண்மையில் 'யாழி'யா?
வேறு ஏதேனும் காரணமா?
சிறுவனின் தந்தை தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் என்றும், தற்பொழுது ஆந்திராவில் இராணுவ பணியில் பணிபுரிந்து வருகிறார் என்றும்காவல்துறை தெரிவித்துள்ளது. சிறுவனின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்று காவல்துறை தனது விசாரணையைத் துவங்கியுள்ளது. சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470