20,000 வீடுகள் கட்ட 1 பில்லியன் டாலர் செலவிடும் கூகுள்-சுந்தர் பிச்சை.!
அங்கு தொழில்நுட்ப நிறுவங்கங்களின் உதவியோடு கட்டுமான பணிகள் நடக்கின்றது. இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் சார்பில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் சார்பில், ரூ.1
கூகுள் நிறுவனம் சான் பிரான்ஸ்கோ விரிகுடா பகுதியில், வீடுகள் கட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போடுக் கொண்டு வருகின்றன.
அங்கு தொழில்நுட்ப நிறுவங்கங்களின் உதவியோடு கட்டுமான பணிகள் நடக்கின்றது. இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் சார்பில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன.

இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் சார்பில், ரூ.1 பில்லியன் டாலர்கள் (ரூ.69,63,05,00,000) செலவிடப்படுகின்றது. இதுகுறித்து கூகுள் நிறுவத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தர்பிச்சை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சிலிக்கான் வேலி:
சிலிக்கான் வேலில் தொழில்நுட்ப நிறுவனங்கள் சார்பில், வீடுகளும், தொழில்நுட்ப நிறுவனங்களும் அமைக்கப்படுகின்றன.
இந்நிலையில், அங்கு தொழில்நுட்பம் இல்லாமல் பூர்வீகமாக வாழ்வது என்பது சாத்தியமில்லை. இந்நிலையில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் அங்கு வரிச் சட்டத்தில் உள்ள ஓட்டைகைள தேட வருகின்றன.
20,000 வீடுகள் கட்டும் கூகுள்: கூகுள் நிறுவனம் சான்பிரான்ஸிக்கோ விரிகுடா பகுதியில், வாழ்கை நிலைகளை மேம்படுத்த இருக்கின்றது. இதற்காக அங்கு 20,000 வீடுகள் கட்ட 1 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
அந்த பிராந்தியத்தில் பல்வேறு விஷயங்களையும் மாற்ற இருக்கின்றது கூகுள் நிறுவனம்.

பே ஏரியா என அழைக்கப்படுகின்றது:
சான்பிரான்ஸ் சிஸ்கோ பகுதியில் கூகுள் நிறுவனம் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் சார்பில் நடக்கும் கட்டுமான பகுதி. பே ஏரியா (பணம் செலுத்தி குடியேறும் பகுதி) என்று அழைக்கப்படுகின்றது. அங்கு குடியிருப்பு மற்றும் தொழில்நுட் ப நிறுவனங்கள் அமைக்கும் பணியும் நடக்கின்றது.
சுந்தர் பிச்சை டுவிட்டரில் வெளியிட்டார்:
வீட்டு வசதி என்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை டுவிட்டரில், எழுதினார். பே ஏரியா முழுவதும் கூகுள் வளரும் போது, எங்கள் சொந்த நகரமான மவுண்டன் வியூவாக இருந்தாலும் சரி, சான் கோஸ் மற்றும் சன்னிவேலின் எதிர்கால முன்னேற்றங்களிலும் இருந்தாலும் சரி, இந்த சமூகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வீடுகளை வளர்ப்பத்தில் நாஙக்ள் முதலீடு செய்துள்ளோம். ஆனால் முதலீடு செய்துள்ளோம்.
ஆனால் சமூக வளர்ச்சின பூர்த்தி செய்யும். இன்னும் நிறைய காரணிகள் இருக்கின்றது.

45000 அதிகமான ஊழியர்கள் வசிக்கும் ஊழியர்கள்:
சுந்தர் பிச்சையின் கூற்றுப்படி 45,000க்கும் மேற்பட்ட கூகுள் ஊழியர்கள் எஸ்எப் பே பகுதியில் வசிக்கின்றனர்.
இந்த அறிவிப்பு கூகுள் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களும் சமீபத்தில் எதிர்கொண்ட பின்னடைவுக்குப் பின்னால் உள்ளன.
கார்ப்பரேட் விரிவாக்கம் ஏற்கனவே இறுக்கமான வீட்டு சந்தையில் கூட்டமாக உள்ளது என்று உள்ளூர் சமூகங்கள் அவர்கள் மீது அமுத்தும் கொத்து வருகின்றன.
அங்கு நீண்ட காலமாக வசிப்போர்களுக்கு வாடகை உயர்த்துவதால், வாழ்கை செலவு அதிகரிப்பதால், அவர்கள் வெளியேறுவார்கள். வேறு எங்கும் செல்ல முடியாது ஆனால் தெவிக்களில் தள்ளப்படுவார்கள்.

750 மில்லயின் டாலர் மதிப்பு சொத்து:
1 பில்லியன் டாலர்கள் சில வகையான நிதிகளாக பிரிக்கப்படும். அடுத்த பத்தாண்டுகிளல் 750 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை ரீசோன் செய்யும் என்று நிறுவனம் கூறியுள்ளது.இது தற்போது, வணிக மற்றும் அலுவலக இடங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது அங்கு வீடுகளை கட்ட முடியாது.

250 மில்லியன்கள் டெவலப்பர்களுக்கு நிதி:
இதற்கிடையில் அவர்கள் பிராந்திரயத்தில் வீடற்ற தன்மை மற்றும் இடப் பெயர்வைத் தீர்க்க வேலை செய்யும் இலாப நோக்கற்ற குழுக்களுக்கு மற்றொரு 50 மில்லியன் டாலர்களை கொடுப்பார்கள். அதே வேலையில், 50 மில்யின் டாலர்களை டெவப்பர்களுக்காக முதலீடு நிதியை அளிப்பார்கள்.


Click it and Unblock the Notifications