Just In
- 9 min ago அதிர்ச்சி தந்த ஆராய்ச்சி.. ப்ளூடூத் யூஸ் பண்ணுறீங்களா? அப்போ இதை கவனியுங்க.. உடல் விளைவுகளால் சிக்கல்..
- 31 min ago ஹாலுக்கே 2 டிவி வாங்கலாம்.. டிஸ்கவுண்ட்டில் ரூ.14499 போதும்.. 40 இன்ச் டிவி மோட்டோ டிவி பெசல்-லெஸ் டிஸ்பிளே!
- 52 min ago யாரு விடுவா.. திடீர்னு செம்ம டிமாண்ட் ஆகும் 2 NOKIA போன்கள்.. ரூ.3,500 விலை குறைப்பு.. கூடவே இலவச பட்ஸ்!
- 1 hr ago பட்டைய கிளப்பிய லெனோவா.. பட்ஜெட் விலை.. 7040mAh பேட்டரி.. 128GB மெமரி.. 13MP கேமரா.. எந்த மாடல்?
Don't Miss
- News சீனர்கள் தான் டார்கெட்.. பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதல்.. 6 பேர் உடல் சிதறி உயிரிழப்பு
- Movies அலறிய அபி.. உயிரை பணயம் வைத்த சுடர்.. நடந்தது என்ன நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
- Education முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற முடியுமா...
- Finance ரஷ்யா-வுக்கு செக்.. இந்திய நிறுவனங்கள் எடுத்த முடிவால் புது சிக்கல்..!
- Automobiles லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்
- Lifestyle உலகத்தின் தலையெழுத்தையே மாற்றிய காகிதத்தை முதலில் கண்டுபிடித்த நாடு எது தெரியுமா? சத்தியமா இந்தியா இல்ல...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய தலைவலி.. பழைய அவமானத்தை மறக்காத முகமது ஷமி.. அதிரடி திருப்பம்
- Travel பெரிய நியூஸ் – இந்திய ரயில்வேயில் 75% வரை தள்ளுபடி கட்டணத்தில் டிக்கெட் புக் பண்ணலாம் தெரியுமா?
வங்கி கணக்கு துவங்க ஆதாருக்கு குட்பை சொன்ன உச்சநீதிமன்றம்.!
வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு செல்போன் இணைப்பு மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் என் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இனி வங்கி கணக்குகள் துவங்க ஆதார் அடையாள அட்டை தேவை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனால் பொது மக்களின் பல்வேறு குழப்பங்களுக்கும் முக்கிய தீர்வுகாணும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. தற்போது பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆதார் அடையாள அட்டை உபயோகம்:
வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு செல்போன் இணைப்பு மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் என் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
அமர்வு:
இந்த வழக்குகளை ஒன்றாக இணைந்து விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சானன அமர்வு இன்று( புதன் கிழமை) தீர்ப்பு வழங்கியது.
போலியாக தயாரிக்க முடியாது:
சமுதாயத்தின் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு ஆதார் வலுவூட்டுவத அவர்களுக்கு ஒரு அடையாளத்தையும் அளிக்கின்றது. ஆதார போலியாக தயாரிக்க முடியாது. எனவே இது மற்ற அடையாள அட்டடைகளில் இருந்து மாறுபட்டு இருக்கின்றது.
ஆதார் செல்லுபடியாகும்:
ஆதார் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதால் செல்லுபடியாகும். ஆனால் அதில் சிறு திருத்தங்களை செய்ய வேண்டும். ஆதார் எண்களை தனியார்நிறுவனங்கள், செல்போன்கள் கோர முடியாது.
தேச பாதுகாப்பு:
தேச பாதுகாப்புக்கு மட்டுமே ஆதார பயன்படுத்த வேண்டும். ஆதார் தரவுகளை பாதுக்க உடனடியாக சட்டம் கொண்டு வரவேண்டும்.
புதிய வங்கி கணக்கு தேவையில்லை:
வங்கிகளில் புதிய கணக்கு துவங்க ஆதார் எண் கட்டாயமில்லை. பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் எண் காட்டாயம் இல்லை. யுஜிசி, நீட், சிபிஎஸ்இ தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம்.
பான் எண்ணுடன் இணைப்பு:
பான் எண்ணுடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும். ஆதார் தகவல்களை வெளிநாட்டில் இருந்து திருட வாய்ப்பு இல்லை. ஆதார் இல்லை என்பதற்காக தனிமனித உரிமை பாதிக்கப்பட்ட கூடாது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470