Just In
- 13 min ago வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- 15 min ago அதிரவிட்ட அமேசான்.. டால்பி ஆடியோ.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. ஆஃபரில் Xiaomi டிவி.. எந்த மாடல்?
- 1 hr ago ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- 2 hrs ago இனி Nokia இல்ல போரிங்.. 2 டிஸ்பிளே கொண்ட போனை அறிமுகம் செய்த HMD.. எந்த மாடல்?
Don't Miss
- News வெள்ளை முடி கருப்பாக.. நரைமுடி மறையணுமா? செம்பருத்தி போதுமே.. இந்த 4 இருந்தாலே கருகரு முடி வளரும்
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Movies அரண்மனை 4 எடுக்க சிறுமிகள்தான் காரணம்.. சுந்தர்.சி சொன்ன ஆச்சரிய தகவல்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இப்போதைக்கு புதிய கொள்கையை ஏற்கும்படி கட்டாயப்படுத்த மாட்டோம்.! வாட்ஸ்அப் நிறுவனத்தின் நல்ல செய்தி.!
வாட்ஸ்அப் நிறுவனத்தின் ஒவ்வொரு அம்சங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய வசதிகளை கொண்டுவந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய தனியுரிமை கொள்கைகளை அமல்படுத்துவது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது.
அதாவது முன்பு தனியுரிமை கொள்கைகளை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படும் வசதிகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று அந்த நிறுவனம் கூறியது. மேலும் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்துவோரின் தகவல்களை திரட்டி அவற்றை பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பதும் புதிய கொள்கைகளில் ஒன்றாக கூறப்பட்டது.
இந்தியாவில் மட்டும் வாட்ஸ்அப் செயலியை பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம்
கொண்டுவந்த தனியுரிமை கொள்கை மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனம் தனியுரிமை கொள்கை அறிவித்தவுடன் டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
மேலும் இந்த புதிய தனியுரிமை கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. பின்பு வாட்ஸ்அப் நிறுவனத்தின் தனியுரிமை கொள்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
தற்போது இந்த வழக்கில் வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, வாட்ஸ்அப் தனது புதிய கொள்கைகளை இப்போது அமல்படுத்தாது என்று தெரிவித்துள்ளார். பின்பு இந்த புதிய கொள்கைகளுக்கு அனுமதி வழங்காத பயனர்களின் வாட்ஸ்அப் செயலியில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி 'இந்த' ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அப்டேட் கிடையாது.. கூகிள் தீர்வுடன் வெளியிட்ட அறிவிப்பு..
அதேபோல் இந்தியாவில் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா சட்டம் அமலுக்கு வரும் வரை புதிய தனியுரிமை கொள்கைகளை ஏற்கும்படி பயனாளர்களை வற்புறுத்த மாட்டோம் என்று வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புதிய கொள்கைகளுக்கு அனுமதி வழங்காதவர்கள் செயலியின் அனைத்து அம்சங்களையும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து பயன்படுத்த முடியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470