Just In
- 7 hrs ago BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- 8 hrs ago நாளைக்கு லான்ச் ஆகும் புதிய Vivo 5ஜி போன்.. ரூ.13,999 போதும்.. 50MP கேமரா.. 256GB மெமரி.. எந்த மாடல்?
- 9 hrs ago இனி டபுள் கேம் ஆட முடியாது! Online அம்சத்திற்கு வந்த திடீர் மாற்றம்.. WhatsApp-ல் புது வெடி.. ரெடி ஆகிக்கோங்க!
- 10 hrs ago போட்டோ எடுங்க.. நேரா கடையில் போய் பிரிண்ட் போடுங்க.. மிரட்டலான கேமரா போன் அறிமுகம்.. எந்த மாடல்?
Don't Miss
- News ‛‛29 இடங்கள்''.. திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் இதுதான்! தந்தி டிவி கருத்து கணிப்பு
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு உறுதுணையாகும் ஸ்மார்ட்போன்கள்!
ஐபோன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்றும் அதனால் பல மருத்துவர்கள், பார்வை குறைபாடு கொண்ட நோயாளிகளுக்கு ஸ்மார்ட்போன்களைப் பரிந்துரைக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
அதாவது ஸ்மார்ட்போன்களில் உள்ள எழுத்துக்களின் அளவை 56 புள்ளி அளவிற்கு பெரிதாக்க முடியும். அதனால் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பெரிய எழுத்துக்களில் வரும் இமெயில்கள் மற்றும் மற்ற எஸ்எம்எஸ்களை வாசிக்க முடியும். அதுபோல் டிஸ்ப்ளேயின் வெளிச்சத்தை அதிகரிக்கவும் முடியும். அதன் மூலம் பார்வை மங்கலானவர்கள் வெளிச்சம் அதிகான டிஸ்ப்ளேயில் உள்ளவற்றைப் பார்க்க முடியும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த லொயோலா யுனிவர்சிட்டி சிக்காகோ ஸ்ட்ரிட்ஜ் ஸ்கூல் ஆப் மெடிசினைச் சேர்ந்த வால்டர் எம். ஜெய் கூறுகிறார்.
இதற்கான ஆய்வில் பார்வை குறைந்த 46 இளைஞர்கள் பங்கு கொண்டனர். இவர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவர்களை அணுகி இருக்கின்றனர் என்றும் அவர்கள் அனைவருமே ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துமாறு அவர்களின் மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர் என்று தெரிய வந்திருக்கிறது.
அதனால் இப்போது அதிகமான பார்வை குறைபாடு உள்ளவர்கள் தங்களது மருத்துவர்களை அணுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. மேலும் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் வீட்டுக்குள்ளே முடங்கி இருக்காமல் வெளியுலகிற்கு சாதிக்க வரவேண்டும் என்று ஜெய் கூறுகிறார். அவர்களில் வாழ்க்கைத் தரத்தை ஸ்மார்ட்போன்கள் உயர்த்தும் என்று அவர் கூறுகிறார்.
மேலும் ஆய்வுக்கு வந்திருந்த 46 பார்வை குறைபாடு உள்ளவர்களில் 11 பேர் (24 சதவீதம்) ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். அவர்கள் எல்லாம் 36 வயதிற்குட்பட்டவர்கள். 30 பேர் (65 சதவீதம்) சாதாரண செல்போன்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அனைவரும் 67 வயதிற்குட்பட்டவர்கள். இறுதியாக 5 பேர் (11 சதவீதம்) செல்போன்களைப் பயன்படுத்துவதில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470